Browsing Category
கல்வி
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகள் மற்றும் தாத்தா…
திருச்சி,
பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் தாத்தா பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
5-ம் வகுப்பு மாணவி கபிஷிகா வந்திருந்த அனைவரையும் வரவேற்க 4-ம் வகுப்பு மாணவி… Read More...
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 7-வது ஆண்டாக ஊட்டசத்து கண்காட்சி நடைபெற்றது .
தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற ஊட்டச்சத்து கண்காட்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு இந்தியாவில் பொது சுகாதாரத்தின் அடிப்படை அங்கமாகும்.… Read More...
திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி 95ம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திருச்சி…
திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள பொன்னையா மேல்நிலைப்பள்ளி , சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் சென்ட் அந்தோணிஸ் எலிமெண்டரி பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற 95 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் திருச்சி அதிமுக மாநகர… Read More...
திருச்சி தொடக்கப்பள்ளி ஹாஸ்டல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் தாயாருடன் கைது
திருச்சி மேலப்புதூர் அருகே டிஇஎல்சி பிஷப் சைமன் நினைவு தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு பள்ளியுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் கிரேசி. இவரது மகன் சாம்சன்(வயது 31)… Read More...
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
திருச்சியில் கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது, இதில் கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்ம ஶ்ரீ.…
Read More...
Read More...
திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 60ம் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 60வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி கோட்டம் தெற்கு ரயில்வே துறை பிரிவு மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், திருச்சி மங்கள் & மங்கள்… Read More...
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!
திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி மற்றும் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக்… Read More...
தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கும் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர்கள். 2021ல்…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர்:
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியை படுக்கையறைக்கு அழைத்த பேராசிரியர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி…
Read More...
Read More...
போலி என்சிசி ஆசிரியர் ஒபே தி ஆர்டர் எனக் கூறி எனது அந்த இடத்தில் கையை வைத்து அழுத்தினார். 12 வயது…
கிருஷ்ணகிரியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் என்சிசி முகாம் என்ற பெயரில் ஒரு… Read More...
திருச்சி தனியார் பள்ளி மாணவி 100 மீட்டர் தூரம் ஆம்னி காரை இழுத்து சாதனை
திருச்சி அதவத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் பதினெட்டாவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.கே. பாலச்சந்தர் கலந்து கொண்டார் .
சிறப்பாக நடைபெற்ற… Read More...