Browsing Category
கல்வி
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…
திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.
திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்.
முசிறி வட்டம் தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்டக் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்று தேசியக்…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக…
செயிண்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் என்கிற தலைப்பில் நெகிழியை உபயோகிக்காதீர்கள். துணி பைகளை இனி உபயோகிங்கள். என்கிற நோக்கில்…
Read More...
Read More...
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில் சூழலியல் பாதுகாப்பு முகாமில் தண்ணீர் அமைப்பு…
திருச்சி பிசப் ஈபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகிலுள்ள மேக்குடி கிராமத்தில் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் சூழலியல் பாதுகாப்பு முகாமில் பனை விதைப்பு நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக…
Read More...
Read More...
திருச்சி ஜேம்ஸ் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து சாவு .
திருச்சி ஜேம்ஸ் பள்ளி
மைதானத்தில் மாணவன் மயங்கி விழுந்து சாவு
மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி.
திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் விளையாடிய போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி யில் நாளை 20வது பட்டமளிப்பு விழாவில் .2173 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர் .
திருச்சி என்.ஐ.டி- 20ஆவது பட்டமளிப்பு விழா.
தேசிய தொழில்நுட்பக் கழகம் - (என்.ஐ.டி-திருச்சி) தனது வைர விழாவினைக் கொண்டாடும் இந்த ஆண்டில், 20ஆவது பட்டமளிப்பு விழாவை நாளை மாலை 3 மணிக்கு வளாகத்தின் உள்ளே இருக்கும் கோல்டன் ஜூபிலி மாநாட்டு…
Read More...
Read More...
தேர்தலில் தவறாமல் வாக்களிக்க கோரி எடுக்கப்பட்ட குறும்பட குழுவினருக்கு திருச்சி கலெக்டர் பாராட்டி…
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு வகைகளில் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு…
Read More...
Read More...
திருச்சி: விஷம் அருந்தி பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவன் பலி. ஆசிரியர் காரணமா?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் .
இந்த தம்பதியினரின் மகன் கீர்த்திவாசன் இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய்…
Read More...
Read More...
154-வது மண்டல அளவிலான பிரைனோ பிரைன் அபாகஸ் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்றது .
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது.
திருச்சி பிரெய்னோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் 154வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று…
Read More...
Read More...
திருச்சியில் தொடரும் பைக் சாகசம்.எச்சரித்து காவல்துறை அனுப்புவதால் மீண்டும் சாகசத்தில் ஈடுபட்டு…
திருச்சியில் அண்மைக்காலமாக பைக் சாகசங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் அடுத்த சில நாள்களில் அவா்கள் வெளியே வந்து மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுவது தொடா்கிறது. மேலும்… Read More...