Browsing Category
இந்தியா
இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இனியாவது பொதுமக்களின் நலனுக்காக…
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாஜக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி.
இன்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து மாவட்ட செயலாளர்… Read More...
திருச்சி முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை இயக்குனர் நவீன ரோபாட்டிக் அறுவை சிகிச்சை குறித்து பயிற்சி.
திருச்சி அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனையின நிர்வாக இயக்குனரும், தலைமை மருத்துவருமான டாக்டர் முகேஷ் மோகனின் தீவிர முயற்சியால் முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை நவீன ரோபாட்டிக்… Read More...
தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையத் தலைவர் வெங்கடேசனுக்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன்…
தேசிய தூய்மை பணியாளர்களின் ஆனைய தலைவர் எழுத்தாளர் ம.வெங்கடேசனுக்கு திருச்சி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் தலைமையில் திருச்சி பால்பண்ணையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர்… Read More...
ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனுக்கு திருச்சி கலெக்டர்…
துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார் பாராட்டு.
துபாயில் பதிவுசெய்யப்பட்டது துபாயை தலைமையிடமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக… Read More...
மணப்பாறையில் கர்நாடகா நிறுவனத்தின் பெயரில் செயல்பட்ட 5 அரிசி ஆலைகள் மீது வழக்கு பதிவு.
கர்நாடக நிறுவனத்தின் பெயரில் விற்பனை
மணப்பாறையில் 5 அரிசி ஆலைகள் மீது போலீசார் வழக்கு.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் ரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மஞ்சு கொண்டா இவர் கர்நாடகத்தில் ஸ்ரீ நவாப் அக்ஷயா… Read More...
திருச்சி விமான நிலையத்தில் என் ஐ ஏ சோதனையால் பரபரப்பு.
திருச்சி விமான நிலையத்தில்
என் ஐ ஏ சோதனை.
தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல் என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர்… Read More...
அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம். எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன்…
அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம்
நடத்துவோம்.
எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர்
வீரசேகரன் பேட்டி
அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று எஸ்ஆர்எம்யு மற்றும் அகில… Read More...
திருச்சி என்.ஐ.டி கல்லூரி சார்பில் இந்திய தொழில் நுட்ப கழகம் பாட்னாவிற்கு யுவ சங்க பயணம் குறித்து…
இந்திய அரசாங்கத்தின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள மரபுகள் கலாச்சாரம், சுற்றுலா, கல்வி உள்ளிட்டவையை மாணவ மாணவிகள் பரஸ்பரம் தெரிந்து கொள்வது பற்றி என் ஐ டி ஐ கல்லூரி… Read More...
திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாட்டில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்.
திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் முதல் மாநில மாநாடு
வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே- 5 இன்று வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக… Read More...
தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட…
தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறும்பட போட்டி நடைபெற்று வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்… Read More...