Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து கடத்திய ரூ.1.28 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து கடத்திய ரூ 1.28 கோடி தங்கம் சிக்கியது. திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 13…
Read More...

திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டம்.

திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி எப்.எஸ்.எம். நிர்வாக இயக்குனர் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.…
Read More...

துபாயில் திருச்சி மாணவி சுகிதாவிற்கு சிறந்த இளம் திறமையாளருக்கான விருது.

துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட்…
Read More...

திருச்சி: சாதனையாளர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்…

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 21வது தேசிய அளவிலான பாரா தடகள போட்டியில் 1500 மீட்டர் சக்கர நாற்காலி…
Read More...

திருச்சி ரியானாசூரிக்கு டில்லியில் நடைபெற்ற மிஸ் ட்ரான்ஸ் குயின் அழகி போட்டியில் சிறப்பு விருது.

டில்லியில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ரியானாசூரி என்ற திருநங்கையும் பங்கேற்று, சிறப்பு பரிசை பெற்றதுடன், திருநங்கையர் அழகிப் போட்டிகளுக்கான தென்னிந்திய தூதுவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கொரோனா: திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் அனுமதி.

திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணி உட்பட 9 பேர் கொரோனாவுக்கு அனுமதி. திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி…
Read More...

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க திருச்சியில் குழு அமைக்கப்படும். தேசிய…

கூர்நோக்குக இல்லங்களில் குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் பேட்டி திருச்சி காந்தி கீழப்புலிவார்டு…
Read More...

திருச்சி இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா.

திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் (ஐ.எம்.ஏ.) நேற்று உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு…
Read More...

தமிழக இளைஞர்கள் யுவ சங்கம் கட்டம் 2 மூலம் ஐஐடி பாட்னா செல்ல அழைப்பு.

யுவ சங்கம் 2-ம் கட்டத்தின் மூலம் ஐ.ஐ.டி. பாட்னாவுக்கு செல்ல தமிழக இளைஞர்களுக்கு யுவ சங்கம் இரண்டாம் கட்டம். யுவ சங்கம் என்பது மக்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் திட்டமாகும். உயர்கல்வி…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஏழு பேர் இன்று விடுதலை

வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும்விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாமை வைத்து பராமரித்து வருகிறது. இதில் இலங்கை, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம்…
Read More...