Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

தமிழ் மாநில சாமஜ்வாதி கட்சி திருச்சியில் இன்று தொடங்கப்பட்டது.

திருச்சியில் இன்று தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தொடக்கம் முலாயம் சிங் ஆதரவாளர்கள் தொடங்கினர். சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது தமிழ் மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுப.சிவபெருமாள் யாதவ். இவர்…
Read More...

மத்திய அரசுக்கு எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா கடும் கண்டனம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கண்ணையா பேட்டி. திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணையா…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் இளைஞரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இளைஞரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல். திருச்சி விமான நிலையத்தில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம்…
Read More...

திருச்சியில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நடைபெற்ற சாலை கண்காட்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் சாலை கண்காட்சியை திருச்சி வரவேற்கிறது திருச்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்” சாலை கண்காட்சியில் உள்ளூர்வாசிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காசி சங்கமம் போன்று குஜராத் மாநிலம்…
Read More...

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்க்ஷனா ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில்…

ரயில்வேயில் பாதுகாப்பு பிரிவான இன்ஜினியரிங் பிரிவில் கேட் கீப்பர் பணிகளை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அமர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் கிராசிங் கேட்டுகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
Read More...

பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா…

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480…
Read More...

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்பு.

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் நடந்த மகளிர் தின நிறைவு நாள் விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி ஐ கல்லூரி மகளிரியல் துறை…
Read More...

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகத்தினர் மேலாண் இயக்குனரிடம் மனு.

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகத்தினர் மேலாண் இயக்குனரிடம் மனு. தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகத்தின் சார்பில்பொதுச் செயலாளர் ஜெயந்தி தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின்…
Read More...

ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்…

திருச்சி விமான நிலையத்தின் புது முனைய கட்டிட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி…
Read More...

திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.

திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு . திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள…
Read More...