Browsing Category
ஆன்மிகம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு
பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில்
பத்மாவதி வெங்கடேஸ்வரர்
திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம… Read More...
திருச்சியில் மகா சிவராத்திரி முன்னிட்டு மீனாட்சி கல்யாண வைபவம்

திருச்சி: மகா சிவராத்திரியை முன்னிட்டு
மீனாட்சி கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.
மகா சிவராத்திரியையொட்டி… Read More...
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்கு பின் சிறப்பாக நடைபெற்றது.
திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்று சிறப்பித்து கூறப்படுகிறது.
வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த… Read More...
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்…
திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது திமுக அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று முருகன் கோயில்… Read More...
திருச்சி சமயபுரம் கோயில் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோன்டிய போது 9 அடி உயர துவாரபாலகர்…
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துவாரபாலகர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம்… Read More...
வயலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வரால் நியமிக்கப்பட்ட தமிழக அர்ச்சகர் பயிற்சி பெற்ற…
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்று திருச்சி வயலூர் முருகன் கோவில்.
அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில்… Read More...
திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.23.19 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள்… Read More...
திருச்சி வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமம், கஜ பூஜையுடன் தொடங்கியது.
திருச்சி வயலூா் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் கஜ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு… Read More...
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சி வழி விடு வேல்முருகன் கோயிலில் 8ம் ஆண்டாக அன்னதானம் வழங்கிய…
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் இயல்புகள் சிறப்பாக நடைபெற்றது . நடிகர்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
இதன் ஒரு பகுதியாக திருச்சி… Read More...
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி கருமண்டபம்
இளங்காட்டு மாரியம்மன்
கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது .
ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா… Read More...