Browsing Category
அஇஅதிமுக
ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.
திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பஞ்சப்பூரில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு…
Read More...
பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு… Read More...
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வாரீர்.அதிமுக மாவட்ட செயலாளர்கள்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் ஆகியோரின் அறிக்கை.
திருச்சி பஞ்சப்பூர் அருகில் நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…
Read More...
Read More...
அதிமுக மகளிர் அணியினருடன் மகளிர் தின விழா கொண்டாடிய மாவட்ட செயலாளர் குமார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகத்தில் மகளிர் தின விழாவிற்கு வருகை தந்த . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் நலத்திட்ட…
Read More...
Read More...
அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ள…
அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளாராக இருந்து வந்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால்…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு…
Read More...
Read More...
திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும்…
திருச்சியில் வருகிற 11 ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
இன்று அதிகாலை பந்தகால் நடும் விழா நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. அரசியல்…
Read More...
Read More...
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி…
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .
மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என…
Read More...
Read More...
மனோகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து ஒரு தொகுதியை இப்போதே வெற்றி தொகுதி என…
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதி என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் இவர் போட்டியிட்டால் வெற்றி எளிதாக கிடைக்கும்.
தமிழகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஸ்ரீரங்கம் தொகுதி.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் இத்தொகுதி புகழ்பெற்ற தொகுதியாக மாறியது.
அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு…
Read More...
அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு… Read More...
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மாவட்ட கழக செயலாளர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்…
Read More...
லால்குடி நகரக் கழகத்தில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்… Read More...