Browsing Category
விபத்து
மரியம் பிச்சை உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை.
திருச்சியைச் சோ்ந்த என். மரியம்பிச்சை அமைச்சராக பதவியேற்க சென்றபோது விபத்தில் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி… Read More...
3 வயது சிறுவன் மீது புல்லட் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின்…
கடந்த 21 9 2024 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்கிற மூன்று அரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும்… Read More...
திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் காரைக்கால் சென்ற ரயிலில் இன்று காலை திடீர் தீ விபத்து .
தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பொதுவாக திருச்சி-காரைக்கால் ரயில் வழியாக சென்று வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இன்று சனிக்கிழமை என்பதால், பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும்.… Read More...
மணப்பாறை அருகே மகனுக்கு பெண் பார்க்க சென்றவர்கள் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி. கார் டிரைவர்…
புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமகவுண்டா் மகன் அய்யாக்கண்ணு (வயது 71) தனது மனைவி புஷ்பம்(55) என்பவருடன் மணப்பாறை அருகே தனது மகனுக்குப்
பெண் பாா்ப்பதற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
மணப்பாறை… Read More...
திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு…
திருச்சியில் இன்று ரயில் விபத்துகளின் போது
மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு குழு ஒத்திகை தத்ரூபமாக நடைபெற்றது.
ரயில் விபத்துகளின் போது மீட்புக்குழுவினர் எவ்வாறு துரித செயல்பாடுகின்றனர்,
மீட்பு… Read More...
திருச்சி மன்னார்புரத்தில் நள்ளிரவில் ஆம்னி பஸ் திடீரென தீ பற்றி எரிந்து நாசம். 27 பேர் உயிர்…
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்தபோது பேருந்து டயர் வெடித்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக… Read More...
திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது பஸ் மோதி பரிதாப பலி. பேருந்தை தேடி வரும் போலீசார் .
திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் பஸ் மோதி பரிதாப பலி.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி முத்தரசநல்லூர் ரங்கா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 70) முன்னாள் ராணுவ வீரர். இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில்…
Read More...
Read More...
திருச்சி:தாயை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாலை விபத்தில் தாய் பரிதாப பலி.…
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல் குறிஞ்சி நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவியான கவிதா (வயது 40) தனது தாயான ப. லோகலட்சுமி (70) என்பவரை திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூா் அழைத்துச் செல்ல நாமக்கல்லில் இருந்து தாயுடன் காரில்…
Read More...
Read More...
இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள்…

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார்.
இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது
தாய்… Read More...
சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம்.
அந்த… Read More...