Browsing Category
திருச்சி
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக தவெக-வின் கு.ப. கிருஷ்ணன் நியமனம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தவெக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் கைது.
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது.
ஸ்ரீரங்கம் ரெயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர்…
Read More...
Read More...
நாளை முத்தரையரின் 1351 வது சதய விழாவில் அனைவருக்கும் பங்கேற்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள்…
1351வது சதயவிழாவை முன்னிட்டு
திருச்சியில் நாளை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பு
முன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அழைப்பு .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன்…
Read More...
Read More...
10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி. மாநில…
10ம் வகுப்பு பொது தேர்வில் திருச்சி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலை பள்ளி 100 சதவீத தேர்ச்சி.
மாநில அளவில் 4ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.
புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலப்புதூர் திருச்சியில் கடந்த 2025-26ம்…
Read More...
Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஆளும் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக எதிர்க்கட்சித்…
திருச்சி திமுக தெற்கு மாவட்ட மாநகர செயற்குழு கூட்டம்.
நேற்று வியாழக்கிழமைமாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி…
Read More...
Read More...
திருச்சி : அதிமுகவில் இருந்து இணைந்து வருபவர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு…
விரைவில் முதலமைச்சர் விஜய் திருச்சி வந்து மக்களை சந்திப்பார்.
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி சிதைத்து விட்டார் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி .
முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சிக்கு வந்து மக்களை சந்திப்பார்.…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது சிபிஐ…
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்புவதற்கு
காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் நடவடிக்கை…
Read More...
Read More...
திருச்சி வயலூர் கோவிலில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது.
திருச்சி அருகே உள்ள வயலூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்:
திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க…
Read More...
Read More...
வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
காணாமல் போகும் உறவுகள்.
வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.
காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்று யாசகம் கேட்டு உண்டு உறங்கி வருபவர்கள் பொது இடத்தில் இறந்து விட்டால்,
அவர் இறந்து விட்டார் என சொல்லிக்…
Read More...
Read More...