Browsing Category
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவிதம் வாக்கு பதிவு. எஸ் ஐ ஆரும் காரணம்.
திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில்…
Read More...
Read More...
திருச்சி :வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரவு பிரித்து…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .
திருச்சி சுப்பிரமணியபுரம்
வாக்குச்சாவடி மையத்தில் அரசியல் கட்சியினர் இடையே வாக்குவாதம் .
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட…
Read More...
Read More...
சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு…
திமுக கூட்டணி
200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
தமிழகத்தில் மீண்டும்
திராவிட மாடல் அரசு அமையும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை.
இந்திய யூனியன்…
Read More...
Read More...
திருச்சியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும்…
Read More...
Read More...
அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியதால் திமுக மீது அதிருப்தியில் பொதுமக்கள்.…
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கடந்த 15 நாட்களாக திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில்…
Read More...
Read More...
டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள திருச்சி வந்த இன்ஜினியர் ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்ததால்…
திருச்சி ஒட்டலில் பிணமாக கிடந்த கரூர் என்ஜினியர்.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) இவரது மகன்
மகுதிஸ்வரன் (வயது 42) இவர் டிப்ளமோ கெமிக்கல்…
Read More...
Read More...
திருச்சி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 4 பேர் கைது. 123 மது பாட்டில்கள்…
திருச்சி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற ப4 பேர் கைது.123 மது பாட்டில்கள் பறிமுதல்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.…
Read More...
Read More...
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பூர்…
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி .
200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைக்கும்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...
Read More...
தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்
தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் இன்று நடைபெற்று வருகிறது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான
ப. குமார் செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப்…
Read More...
ப. குமார் செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப்… Read More...