Browsing Category
திருச்சி
திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கீழ கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் 2 வது தெருவில் சாய்பாபா கோவில் அருகில் மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி, கீழமுல்லக்குடி,…
Read More...
Read More...
திருச்சி போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் லாட்டரி விற்ற முதியவர் உட்பட 6 பேர் கைது.
திருச்சி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி நடவடிக்கையில்கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர். லாட்டரி விற்ற முதியவரும் கைது.
திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை…
Read More...
Read More...
தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். திருச்சியில் மக்கள் சமூக…
திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறிய போது -
இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், S.R.பொம்மை எதிரியை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும். ஆளுநர்…
Read More...
Read More...
திருவெறும்பூரில் 50 பவுன் நகை, பணம் கேட்டு மனைவியை அடித்து,உதைத்து துன்புறுத்திய கணவன் உள்ளிட்ட 6…
திருச்சி வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணுக்கு தொல்லை .
கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு .
திருச்சி அருகே உள்ள பி.ஹெச்.இ.எல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37). இவருக்கும் வையம்பட்டியைச் சேர்ந்த நிவேதா (வயது 32)…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள அன்பில் மகேஷ்,தலைமை அதிரடி முடிவு
தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக…
Read More...
Read More...
பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பீமநகர்…
UTJ வின் தலைவர் பீம நகர் ரஃபிக் கண்டன அறிக்கை.....
பாஜக போல் சந்தர்ப்பவாத அரசியல் துரோகம் செய்த காங்கிரஸுக்கு UTJ வின் கடும் கண்டனம்.
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று…
Read More...
Read More...
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
துறையூர் பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி மூதாட்டி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு…
Read More...
Read More...
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவி. கொலை மிரட்டல் விடுத்த காதலன்…
திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது .
திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (வயது 75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.…
Read More...
Read More...