Browsing Category
தமிழ்நாடு
குழந்தைகளுக்கு குதுகலமான செய்தி : திருச்சியில் விரைவில் வனவிலங்கு பூங்கா .
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் சுமார் ரூ.120 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய வன உயிரியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)…
Read More...
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)… Read More...
உலக மண்தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு.
திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மண் தினத்தில் இயற்கை கொடையான பூமியை பாதுகாக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க மண்வளத்தை பாதுகாக்கவும் மனிதர்கள் உயிர் வாழ சுவாசிக்க தூய்மையான காற்றை பெறவும் பறவைகள் உயிர் வாழ மரங்கள் நடவு செய்து…
Read More...
Read More...
காவல்துறை துறை பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 22ஆம் தேதி பொது ஏலம். எடுக்க விரும்புவர் தொடர்பு…
காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.22, 23ல் பொது ஏலம் விடப்படுகிறது. சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், அவர்களின் உத்தரவின் படி காவல் துறை தலைவர், அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில்…
Read More...
Read More...
பொட்டு வைத்து வரக்கூடாது , கழிவறைக்குச் சென்று வர ஏன் தாமதம் என அடிக்கும் அரசு பள்ளி கிறிஸ்தவ தலைமை…
கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு…
Read More...
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு… Read More...
திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள்…
திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்ப்பு.
போலீசுடன் வாக்குவாதம் - திடீர் போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான…
Read More...
திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More...
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்,…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு…
Read More...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு… Read More...
ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சி காவேரி திரையரங்கில் சதித்திட்டம் . நள்ளிரவில் டிஐஜி வருண்குமார்…
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி திரையரங்கில் டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் .
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் கே என் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More...
Read More...
9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி மாநகர செயலாளர்…
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு…
Read More...
Read More...
மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.35 கோடிக்கு மேல் மோசடி…
தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் நேற்று கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் : மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் நலத்திட்ட…
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு…
Read More...
Read More...