Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும்…
Read More...

காட்டுப்புதூரில் 82 வயது வரை கம்பீரமாக வாழ்ந்தவர் தடுக்கி விழுந்து பரிதாபமாக பலியான சோகம்.

காட்டுப்புதூரில் முதியவர் தவறி விழுந்து பலி . தொட்டியம் காட்டுப்புத்தூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது…
Read More...

சமயபுரத்தில் இளம் பெண் தற்கொலை . குடும்ப வறுமையால் விபரீத முடிவு.

சமயபுரத்தில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை வறுமையால் விபரீத முடிவு . சமயபுரம் அருகே உள்ள மாணிக்கபுரம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ் இவரது மனைவி நகோமி சகாயராணி ( வயது 39) இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு…
Read More...

அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு

திருச்சி அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது குறித்து அமைச்சர் கே.என்.…

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : 80 கோடி ரூபாயில் செலவில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது : திமுக கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுகிறதா? அமைச்சர் கே. என். நேரு பேட்டி. திருச்சி (மேற்கு)…
Read More...

திருச்சி: நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நலவாரிய தலைவர்…

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், அரூர் மோகனங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 76 நபர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவரும், இயல்-இசை-நாடக மன்றத் தலைவருமான வாகை. சந்திரசேகா் வழங்கினாா். …
Read More...

திருச்சியில் நண்பன் உயிரிழந்த சோகத்தில் சில மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு .

திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சோ்ந்தவா் செல்வம் (வயது 60). ராம்ஜி நகரைச் சோ்ந்தவா் டாக்கா் (வயது 62). இருவரும் சுமாா் 30 ஆண்டுக் கால நண்பா்கள். எங்கு சென்றாலும் இருவரும் சோ்ந்து செல்வது வழக்கம். இருவருக்கும் குழந்தைகள்…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 39 பேர் மீது குண்டாஸ். திருச்சி எஸ்.பி. செல்வ…

திருச்சி மாவட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் 39 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை…

திருச்சி அரசு மருத்துவமனையில் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மாா்பு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெயிண்டா் ஒருவா், திருச்சி மகாத்மா…
Read More...

திருச்சி ஆழ்வாரத்தோப்பு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது. கஞ்சா, செல்போன்,…

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடி கைது. பணம், இருசக்கர வாகனம் பறிமுதல். திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு…
Read More...