Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள்…
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு…
Read More...
Read More...
இந்தாண்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டுபல்வேறு புதிய வகையான இனிப்பு, காரம்,…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, அஸ்வீன்ஸ் ஸ்வீட்டில் பல்வேறு வகையான ருசி மிக்க இனிப்பு, காரம் மற்றும் கேக் வகைகளுடன் ஸ்வீட் பாக்ஸ்கள், பரிசு பெட்டகம், ரிச் பிளம் கேக் உள்ளிட்டவை நடப்பாண்டுக்கு அறிமுகம் செய்யப்…
Read More...
Read More...
அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்…
அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில்…
Read More...
Read More...
திருச்சியில் காதல் கசந்ததால் காதலியை தாக்கி செல்போனை உடைத்த ஆசிரியர் கைது.
திருச்சி தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த
காதலியைத் தாக்கி செல்போனை உடைத்த ஆசிரியர்
கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை.
கரூர் தொழிற்பேட்டை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33 ) கரூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில்…
Read More...
Read More...
கள்ளக்காதலை கைவிடக் கூறிய மனைவியை கொடுமைப்படுத்திய திருச்சி ஐடி ஊழியர்.திருமணமான 3வது மாதத்திலேயே…
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நாகராஜ் சத்தியவதி மகள் மஞ்சு பிரியதர்ஷினி (வயது 27) என்பவருக்கும் திருச்சி மாவட்டம் உறையூர் சாய்ராம் விஜயலட்சுமி மகன் கமலக்கண்ணன் (வயது 35) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருப்போர் ஏற்பாட்டின் பேரில்…
Read More...
Read More...
திருச்சி:ரயில்வே தண்டவாளத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட ஒன்றை வயது குழந்தையின் தந்தை போலீசாரின்…
ரயில் பாதையில் டான்ஸ் ஆடி ரீல்ஸ்.காவல்துறையின் அறிவுரைக்கு பின்
தவறை திருத்திக் கொண்டு மன்னிப்பு கூறிய வாலிபர்.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் வட்டம்,சிறுகாம்பூரை அடுத்த செங்குடியைச் சேர்ந்த
ராமசாமி - சின்னம்மாள் தம்பதியரின் மகன்…
Read More...
Read More...
அரசு மருத்துவமனயில் ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரிய திருடிய வாலிபரை மடக்கி பிடித்த அதிகாரி.
திருச்சி அரசு மருத்துவமனையில்
ஜெனரேட்டர் இயந்திரத்தின் பேட்டரியை திருடிய வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒருவரை கைது செய்து ஜாமினில் விடுதலை .
ஸ்ரீரங்கத்தில்
அனுமதியின்றி வேன், இருசக்கர வாகனத்தில் மணல் திருடிய ஒருவர் கைது.
திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் ஸ்ரீரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை உடைத்துப்…
இ பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி
திருச்சி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி சாலையில் கணினியை
உடைத்துப் போராட்டம்.
திருச்சியில் இன்று பரபரப்பு:
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை…
Read More...
Read More...
ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த உதவி தலைமை ஆசிரியர் :படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2…
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (வயது 43).
அதே பள்ளியில் கணித ஆசிரியையாக இருப்பவர் ஹேமா (வயது 36). இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும்…
Read More...
Read More...