Browsing Category
தமிழ்நாடு
2026 புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே…
2026 ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு மலேசிய தொழிலதிபர் டத்தோ சந்திரன் சார்பாக வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மலேசியத் தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் அவர்களின் சார்பாக பல்வேறு…
Read More...
மலேசியத் தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் அவர்களின் சார்பாக பல்வேறு… Read More...
திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .
திருச்சி உறையூரில்
போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .
உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நின்று…
Read More...
உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நின்று… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு
விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி'
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டி உள்ளது. இதில் சுமார் 100க்கும்…
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைக்காய் மண்டி உள்ளது. இதில் சுமார் 100க்கும்… Read More...
பாஜகவை நினைத்து தூக்கம் இல்லாமல் இருப்பதுடன், மீண்டும் ஆட்சிக்கு வருவோமா என்ற அச்சத்துடன் உள்ளார்…
எடப்பாடி, நயினார் சுற்றுப்பயணம் திமுக கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது:
நிச்சயம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
பொங்கலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைகிறது.
திருச்சியில் கருப்பு முருகானந்தம் பேட்டி.…
Read More...
பொங்கலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைகிறது.
திருச்சியில் கருப்பு முருகானந்தம் பேட்டி.… Read More...
நான் மேற்கொள்ளும் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக அமையும் திருச்சியில்…
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நடை பயணம்:
நான் மேற்கொள்ளும் நடைபெறும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னோட்டமாக அமையும் திருச்சியில் வைகோ பேட்டி.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ…
Read More...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ… Read More...
நாளை திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர்.அமைச்சர்…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு .
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்… Read More...
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநில துணைத் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள…
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க மாநில துணை தலைவர் R.தியாகராஜன்
வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2026 ம் ஆண்டு…
Read More...
2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2026 ம் ஆண்டு… Read More...
திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.கணவன் மனைவி…
திருச்சியில் ஓரமாக அமர சொன்ன
மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு…
Read More...
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு… Read More...
திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தற்கொலை
திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில்
மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய…
Read More...
திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய… Read More...
திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த மூன்று ரவுடிகள்.
திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை
மடக்கி பிடித்த மாநகர போலீசார் .
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய… Read More...