Browsing Category
கிரைம்
காதல் திருமணம் செய்த கல்லூரி பெண் தற்கொலை.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள தேருகுடி நாடார் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (48), லாரி டிரைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி (40). இவர்களது மகள் சுமதி (வயது 20), குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு… Read More...
குவைத்தில் வாலிபர் சுட்டுக்கொலை, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு.
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழர் சுட்டுக்கொலை: உடலை மீட்டு தர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை.
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழர் முத்துக்குமரன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும்… Read More...
திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் செயின் பறிப்பு.
திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் நகை பறிப்பு.
திருச்சியில் முன்னாள் எம்எல்ஏவின் மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் நகை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய… Read More...
திருச்சியில் கடன் தொல்லையால் போட்டோகிராபர் தற்கொலை.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் போட்டோகிராபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி சங்கிலியாண்ட புரம் கோவிந்த கோனார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் .இவரது மகன் புகழேந்தி (வயது 25).…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்.எஸ் பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி
திருச்சி எஸ்.பி தலைமையில்
தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில்
7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.
திருச்சி போலீஸ் எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட… Read More...
திருச்சியில் போலீசுக்கு கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் வலைவீசி தேடி…
திருவெறும்பூரில்
கத்தியை காட்டி போலீசுக்கு மிரட்டல்
ரவுடி உட்பட 2 பேருக்கு போலீசார் வலை.
திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகாமையில் பார் செயல்பட்டு வருகிறது
இதில் திருவெறும்பூர் செல்வபுரம்… Read More...
திருச்சி எல்பின் அதிபரை கொல்ல முயற்சி. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.
திருச்சி எல்பின் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் அழகர்சாமியின் சகோதரி மகன் பிரசன்னா. இவர் சிசிடிவி காட்சியுடன் சென்னை வேப்பேரி, பெரிய மேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை ஐயப்பன்… Read More...
திருச்சி ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முடுக்குப்பட்டி பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் :
ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து
முடுக்குப்பட்டியில் ஆர்பாட்டம்.
திருச்சியில் முடுக்குப்பட்டி பகுதியில், வீடுகளை ரயில்வே நிர்வாகத்தினர் காலி செய்யச்சொன்னதால், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள்… Read More...
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை.
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் அடித்து கொலை.
திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் பாஸ்கர் (வயது 28).இவர் திருச்சி விராலிமலை அருகே உள்ள எம்.எம்.போர்ஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.… Read More...
திருச்சியில் +1மாணவனுக்கு பாலியல் தொல்லை.தாயின் கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு பதிவு.
திருவெறும்பூரில்
பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை.
தாயின் கள்ளக்காதலன் மீது போலீஸ் வழக்கு.
திருச்சி காட்டூர் சக்தி நகர் 3வது கிராஸ் பகுதியில் சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங் மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை… Read More...