Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் +1மாணவனுக்கு பாலியல் தொல்லை.தாயின் கள்ளக்காதலன் மீது போக்சோ வழக்கு பதிவு.

திருவெறும்பூரில் பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை. தாயின் கள்ளக்காதலன் மீது போலீஸ் வழக்கு. திருச்சி காட்டூர் சக்தி நகர் 3வது கிராஸ் பகுதியில் சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங் மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை…
Read More...

திருச்சி காவலர் குடியிருப்பில் மோதல்: 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு…

திருச்சி மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர் மோதல். 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்கு. திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர்கள் குடியிருப்பில் உள்ள பவானி பிளாக் பகுதியில் வசித்து வருபவர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் போலீசார் டார்ச்சர் செய்ததாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் போலீஸ் டார்ச்சர் செய்ததாக டிராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை.திருச்சி மேலூர் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில வசித்து வந்தவர் சரவண செல்வன் (வயது 41) இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு…
Read More...

எல்பின் உரிமையாளர் வீட்டில் போலீசார் போல் மிரட்டிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை..

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்த நிருபர் என்ற பெயரில் உடன் இருந்த கருப்பு ஆடு குழி தோண்டியதால் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு குறித்த…
Read More...

கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

இஸ்லாமிய இளைஞர்களை நல் வழி கொண்டு செல்ல பள்ளி வாசல் ஜமாத்தார்கள் முயற்சி எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணின் 8 பவுன் தாலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறித்த மூன்று பேருக்கு போலீசார் வலை. திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர் பகுதியை சோ்ந்தவா் சுமதி(வயது 42). இவா் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அடையாளம்…
Read More...

திருச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி அருகே சம்பவம் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம். போக்சோ சட்டத்தின் கீழ் காதலன் கைது. திருச்சி கொடியாலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 26).இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது 10ம் வகுப்பு மாணவி…
Read More...

திருச்சியில் காய்கறி வியாபாரியின் மகள் திடீர் மாயம்.

திருச்சி பாலக்கரை காய்கறி வியாபாரி மகள் திடீர் மாயம். திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி (வயது21)…
Read More...

இருசக்கர வாகனம் வாங்கி தர தாய் மறுப்பு. பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை.

இருசக்கர வாகனம் வாங்க பணம் கேட்டு திருச்சி பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை. திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயா (38). இவரது மகன் மணிகண்டன் (19) துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம்…
Read More...

மிரட்டி வீட்டுமனை பத்திரம் கிரையம்.வியாபாரி குடும்பத்துடன் ஐஜி பிடம் புகார்.

ரூ. 1.60 லட்சம் கடனுக்கு ரூ. 33 லட்சம் வட்டியுடன் திரும்ப கேட்கும் பைனான்ஸ் அதிபர். வியாபாரி குடும்பத்துடன் ஐ.ஜி. யிடம் புகார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன் ( வயது 53). இவர் அந்த பகுதியில் ஹாலோ பிளாக்…
Read More...