Browsing Category
கிரைம்
திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சவர் ஏறி போராட்டம்.
திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி போராட்டம்.
முகாம் வாசலில் உறவினர்களும் போராட்டம்-பரபரப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் 165 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்கள் சட்டத்திற்கு… Read More...
திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.
திருமணம் ஆகாத விரக்தி:
திருச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி பொன்மலைப்பட்டி நேரு வீதி கருத்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன், இவரது மகன் சீனிவாசன் (வயது 38). திருமணமாகவில்லை. குடி போதைக்கு அடிமையானவர்.… Read More...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் ரூ.2 லட்சம் வாலிபர் கைது.
அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக
வாலிபர்களிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி
ஈரோடு பட்டதாரி இளைஞர் கைது.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் வெளிநாடு வேலைக்கு ஆன்லைன்… Read More...
20 நாள் பாலியல் உறவு கொண்ட பின் ஜாதி பெயரால் பிரிந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 19 வயது பெண்…
காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜாதி என்று பெயரால் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் மனைவி புகார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள… Read More...
திருச்சி இன்று காலை 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
திருச்சியில் இன்று 4 -வது மாடியில் இருந்து விழுந்து அதிகாரி மனைவி சாவு
மகள் வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி.அரசு… Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சியில்
கஞ்சா விற்ற
வாலிபர் சிக்கினார் .
திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாற்று பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
.இதையடுத்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முடியரசன்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன் திடீர் மாயம்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன்
திடீர் மாயம்.
திருச்சி அரியமங்கலம் ராணி அம்மையார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அன்பரசன் ( வயது 26 ).வேல்முருகன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய… Read More...
திருச்சியில் இடுப்பு வலியால் வாலிபர் தற்கொலை.

திருச்சி மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 53), இவரது மகன் பயாஸ் (வயது 25) இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு கத்தார் நாட்டில் பணியாற்றி வந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக திருச்சி… Read More...
திருச்சியில் வாலிபர் தாக்கி செல்போன் பறித்த 2பேர் கைது.

திருச்சி வயலூர் சாலை ஸ்ரீனிவாசன் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஷாம் கோகுல் (வயது 24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குழுமாயி அம்மன் கோவில் அருகே வந்து வந்து கொண்டிருந்த போது புத்தூர் ஸ்ரீனிவாசன்… Read More...
திருச்சி மில் காலனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி மில் காலனியில்
கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை அடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார்… Read More...