Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் நகையை பறி கொடுத்த பெண்ணின் புகாரை வாங்க மறுப்பு.காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளிக்க…

திருச்சி பாலக்கரை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணியாளவில் கோவை சொல்ல தனது கைபையில் 4 1/2 பவுன் செயின்யுடன் பாலக்கரையில் இருந்து டவுன் பஸ் முலம் மத்திய பேருந்துநிலையம் வந்து இறங்கி கோவை செல்லும் பஸ்சில் ஏறி…
Read More...

திருச்சியில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய மூன்று பேர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது இவரது பழைய நண்பர்களான செபாஸ்டியன்(55), அலெக்ஸ்…
Read More...

திருச்சியில் செமஸ்டர் தேர்வில் ஃபெயில் ஆனதால் கல்லூரி மாணவர் தற்கொலை.

திருச்சியில் 2 பாடங்களில் பெயிலான விரக்தியில் கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு சுந்தர விலாஸ் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48).…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 5 பேர் கைது.

திருச்சியில் கஞ்சா,லாட்டரி விற்ற 5 பேர் கைது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி சீட்டுகள்…
Read More...

திருச்சியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

திருச்சியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வங்கி ஊழியர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை. திருச்சியில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச்…
Read More...

போதையில் தள்ளாடும் திருச்சி மாநகரம். கண்டு கொள்ளாத காவல்துறை.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்.

திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- போதையில் தள்ளாடும் திருச்சி மாநகரம்.... திருச்சி மாநகரம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த 21 பேர் மீது வழக்கு பதிவு.

திருச்சியில் அனுமதியின்றி பேனர் வைத்த 21 பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதியில் உள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பள்ளி அருகில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து…
Read More...

பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல்: வீர முத்தரையர் சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமாரை கைது செய்யக்கோரி…

சென்னையில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா (க|பெ) பொன்னழகன் இன்று திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு…
Read More...

திருச்சி நீர்வளத் ஆதாரத்துறை அதிகாரிகள் 3 பேர் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் வழக்கு.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் உதவி பொறியாளர் கந்தசாமியிடம்…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே மோதல். ஒருவர் குத்தி கொலை.

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக்கொலை. திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் கத்தியுடன் போலீஸில்…
Read More...