Browsing Category
கிரைம்
திருச்சியில் கல்லூரி.மாணவி உட்பட 3 இளம் பெண்கள் மாயம்.
திருச்சியில்
கல்லூரி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் மாயம் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம். இவரது மனைவி உமாராணி ,இவர்களது மகள் சத்யபிரியா (வயது 20 ).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி… Read More...
திருச்சி பாலக்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
திருச்சி பாலக்கரை அருகில்
ஆண் பிணம்.
திருச்சி பாலக்கரை மேம்பாலத்தின் கீழ்புறம் உள்ள காவேரி தியேட்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. சுமார் 65 வயது இருக்கும். இதுகுறித்து கொட்டப்பட்டு செங்குளம் கிராம நிர்வாக… Read More...
ஆன்லைன் பண மோசடி. ரூ.15 லட்சத்தை இழந்த திருச்சி பெண் முன்னாள் ரயில்வே ஊழியர்.
ஆன்லைன் மோசடி கும்பலிடம்
ரூ.15 லட்சம் பணத்தை இழந்த ஓய்வு பெற்ற ரயில்வே பெண் ஊழியர்.
சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக நேர்முகத்தேர்வு நடத்தி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் பல லட்சம் மோசடி… Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா செடி அழிப்பு.காவல் துறையினர் விழிப்புடன் பணியாற்ற பாரதிய ஜனதாக் கட்சியினர்…
திருச்சி மாநகர மையப்பகுதியான பாலக்கரையில் கஞ்சா செடி வளர்ப்பது வருவது குறித்து தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் போதை பொருள் ஒழிப்பு சிறப்பு காவல்துறை அதிகாரிகள்…
Read More...
Read More...
திருச்சி காவேரி ரயில்வே பாலத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
திருச்சி காவிரி பாலத்தில்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி காவிரி ரயில்வே பாலத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி குமார் திருவரங்கம் காவல்… Read More...
திருச்சியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை.
திருச்சி மேல
அம்பிகாபுரம்
ஹவுசிங் போர்டு
காலனியை
சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்
ரிஷி (வயது 19).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல்
பங்கில் வேலை பார்த்து
வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் மேலகல்கண்டார்
கோட்டை சுடுகாடு… Read More...
திருச்சியில் மாணவர்களை தாக்கி பணம் பறித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சியில்
கல்லூரி மாணவர்களை தாக்கி நகை -பணம் பறித்த
ரவுடி உட்பட 4 பேருக்கு போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் திருச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில்… Read More...
திருச்சியில் கத்தி முனையில் மிரட்டியதாக பெற்றோர் மீதே புகார் அளித்த மகளினால் பரபரப்பு.
திருச்சி அரியமங்கலத்தில்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண்ணை கத்தி முனையில் மிரட்டிய கும்பல்.
சந்தேகத்தின் பேரில் தாய் தந்தை மீதே வழக்கு .
திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் .
இவரது மனைவி… Read More...
திருச்சி கே.கே.நகரில் வீடு எடுத்து விபச்சாரம்.3 பேர் கைது இரண்டு பெண்கள் மீட்பு.
திருச்சி கே கே நகரில்
வீடு எடுத்து விபச்சாரம்;
3 பேர் கைது -
2 இளம்பெண்கள் மீட்பு.
திருச்சி கே.கே.நகர் செனாய் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.கே.நகர் போலீசார் அதிரடி… Read More...
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி கண்டு திமுகவினர் நடுக்கம்.பொதுமக்கள் கருத்து.
திருச்சி பொன்னகர் பகுதியில் பா.ஜ.க.
கொடிக்கம்பம் நடுவதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு. இருதரப்பினர் இடையே மோதல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பொன்நகர்
வி.வி.வி.தியேட்டர் அருகே பாஜக கொடி கம்பம் ஒன்று ஊன்றப்பட்டது. இதனை சிலர்… Read More...