Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

நாளை திருமணம்:திருச்சி ஜவுளி கடையில் மணப்பெண் மாயம்.காதலனுடன் ஓட்டமா?

நாளை திருமணம், திருச்சி ஜவுளி கடையில் மணப்பெண் திடீர் மாயம்.காதலனுடன் ஓட்டமா? திருமண வீட்டார் அதிர்ச்சி. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரகாரம் விஷ்ணம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60)இவரது மகள் வைஷ்ணவி…
Read More...

திருச்சி:வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு வாலிபர் கைது ஒருவருக்கு வலை.

திருச்சி :வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு. வாலிபர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம் திருச்சி உறையூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று…
Read More...

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றியது கற்பழிப்புக்கு சமம்.உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம் என கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தாவில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சிறுமியை ராபி ராய் என்பவர் தனியான இடத்திற்கு இழுத்துச்சென்று…
Read More...

திருச்சியில் கள்ளக்காதல் விவகாரம்:வடநாட்டு வாலிபர் குத்திக்கொலை, இளம் பெண் உள்பட 3 பேர் கைது.

வட மாநில தொழிலாளி திருச்சியில் குத்திக் கொலை. திருச்சி கோட்டை பகுதியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் இன்று மாலை குத்தி கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம்…
Read More...

திருச்சியில் கடைகளை உடைத்து திருடிய சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆயில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவன் கைது திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி போஸ்ட் ஆபீஸ் மற்றும்…
Read More...

துறையூர்:மதுவுக்கு அடிமையான பெண் விஷம் அருந்தி தற்கொலை.

துறையூரில் மதுவுக்கு அடிமையான பெண் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி துறையூர் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது மனைவி தமிழரசி (வயது 57). இந்த தம்பதியருக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…
Read More...

துறையூர்:கடனை திருப்பித் தர முடியாததால் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

துறையூரில் கடனை திருப்பித் தர முடியாத நிலையில் கால்நடை வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் ஊர் ஊராக சென்று கால்நடை வளர்ப்போரிடம்…
Read More...

அண்ணா நகர் பார் சூப்பர்வைசரை தாக்கிய மூன்று பேர் கைது.

தென்னூர் அண்ணா நகரில் பார் சூப்பர்வைசரை தாக்கிய 3 பேர் கைது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34 ).இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள மதுக்கடை பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து…
Read More...

திருச்சியில் கேட்டரிங் உரிமையாளரை தாக்கி நகை பறித்த தாய் மகன் கைது.

ஆர்டர் தருவதாக வீட்டுக்கு அழைத்து கேட்டரிங் உரிமையாளரை தாக்கி 7பவுன் நகை பறிப்பு தாய் -மகன் கைது. சென்னையை  சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 51 )இவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார. இந்த நிலையில் திருச்சி உறையூர் ராமலிங்க…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது.

திருச்சி:கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது. திருச்சி பாகனூரை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 25). இவர் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் . அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர்…
Read More...