Browsing Category
கிரைம்
திருச்சியில் இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்ய மறுத்த வடநாட்டு வாலிபர் கைது.
திருச்சியில் இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த
வட மாநில வாலிபர் கைது.
திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்.
இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28).
இந்த தம்பதியருக்கு… Read More...
திருச்சியில் வீட்டுமனைகள் அபகரிப்பு
வீட்டுமனைகள் அபகரிப்பு.பெண்கள் கண்ணீர்
https://youtu.be/g_tmmDErM5Q
Read More...
Read More...
திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான வாலிபர் தாயின் சேலையில் தூக்கு போட்டு சாவு.
திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதி யைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி இவரது மகன் பெஞ்சமின் பிராங்க்ளின் (வயது 27) மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத இல்லாத… Read More...
திருச்சி அருகே சாப்பிட சென்றவர்களின் கார்கள் கண்ணாடியை உடைத்து பணம். நகை கொள்ளை .
திருச்சி அருகே ஓட்டலில் சாப்பிட சென்றவர்களின்
கார் கண்ணாடியை உடைத்து நகை பணம் கொள்ளை.
மதுரை ஒத்தக்கடை முல்லை நகர் அக்ஷயா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ரேவதி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் காரில்… Read More...
திருச்சியில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி.மர்ம கும்பல் தலைமறை.
குறைந்த விலைக்கு நகை வாங்க சென்ற
திருச்சி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை.
திருச்சி பாலக்கரை ஆசாத் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் தங்க நகைகளை வாங்கி வேறு வியாபாரிகளுக்கு… Read More...
உடல்நிலை சரியில்லாத தொழிலாளி கட்டிலில் இருந்து தவறி விழுந்து சாவு.
சிறுகனூர் அருகே உடல்நிலை சரியில்லாத தொழிலாளி
கட்டிலில் இருந்து தவறி விழுந்து சாவு.
திருச்சி மண்ணச்சநல்லூர் பாளையூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 50) கூலி தொழிலாளி.இவர் சர்க்கரை மற்றும் உயரத்த அழுத்த நோயால்… Read More...
திருச்சியில் 2 பெண்கள், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் மாயம்.
திருச்சியில் 2 பெண்கள்,தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் மாயம்.
திருச்சி புத்தூர் சோடா நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகள் கீர்த்தனா (வயது 20) இவர் உறையூர் சாலை ரோட்டில் உள்ள மார்க்கெட்டிங்… Read More...
திருச்சியில் அரசு பள்ளி, தபால் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள்…
திருச்சியில் 3 இடங்களில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகை பொருட்கள் திருட்டு .
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை பகுதியில் துணை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக தமயந்தி என்பவர் வேலை பார்த்து… Read More...
அரசால் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அடியாட்கள் வைத்து பறித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…
தமிழக அரசால் வழங்கப்பட்ட
இலவச வீட்டு மனை நிலங்கள் அபகரிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் பரபரப்பு புகார்
திருச்சி இ.பி. ரோடு கருவாடு பேட்டை பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் மனைவி முத்தம்மாள், கீரை கொள்ளை தெரு கிருஷ்ணன் ரோடு பகுதியை சேர்ந்த… Read More...
திருச்சியில் பெண் மற்றும் முதியோர்களை தாக்கி வழிப்பறி கொள்ளை.
திருச்சியில்
2 பெண்கள், முதியவரை தாக்கி வழிப்பறி கொள்ளை.
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த… Read More...