Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் இரண்டு அம்மன் கோயில்களில், மாநகராட்சி பள்ளிளில் மற்றும் கார்களில் திருட்டு.

திருச்சியில் 2 அம்மன் கோவில் மற்றும் மாநகராட்சி பள்ளி பூட்டை உடைத்து கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை. திருச்சியில் இரண்டு அம்மன் கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி…
Read More...

திருவெறும்பூர் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது.

திருவெறும்பூர் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்த திருடன் சிக்கினான். திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பிரபல கொள்ளையனை திருவெறும்பூர் தனி படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை…
Read More...

திருச்சி கருமண்டபத்தில் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேர் கைது.

திருச்சி கருமண்டபத்தில் ஓட்டல் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு. நான்கு பேர் கைது. திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்…
Read More...

திருச்சி: குடிக்கு அடிமையான தலைமை ஆசிரியையின் கணவர் தற்கொலை

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தலைமை ஆசிரியையின் கணவர் திடீர் தற்கொலை. திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 59)இவரது மனைவி காயத்ரி( 57). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு தொடக்கப்…
Read More...

திருச்சியில் விவாகரத்து பெற்ற வாலிபர் திடீர் மாயம்.

தில்லைநகரில் விவாகரத்து பெற்ற வாலிபர் மாயம். திருச்சி புதூர் ஸ்ரீனிவாசபுரம் தெற்கு முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 33). எலக்ட்ரீசியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 2018ல்…
Read More...

திருச்சியில் இன்று காலை சாலையோரம் நின்ற கார் எரிந்து சாம்பல்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே கார் எரிந்து நாசம்.இன்று காலை பரபரப்பு . திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே மேம்பாலத்தின் அருகில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே குப்பைகள் கிடந்து உள்ளது.அந்த…
Read More...

வட மாநில தொழிலாளர்களின் அராஜகம்.தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா? காயல் அப்பாஸ் கேள்வி.

வட மாநில தொழிலாளர்களின் தொடரும் அராஜக போக்கை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா என்கிற கேள்வியை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் எழுப்பியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேர் கைது.

திருச்சியில், உரிமமின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில், உரிய அனுமதியின்றி சிலர் மாட்டு வண்டிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்களில்…
Read More...

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து.மூதாட்டி பரிதாப பலி.

திருச்சியில் விளக்கேற்றும் போது தீ விபத்து: மூதாட்டி கருகி சாவு. திருச்சி என்.எஸ்.பி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55 )இவரது தாயார் வள்ளியம்மை (வயது 83) இவர் திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து…
Read More...

திருச்சிக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல். 2 வடநாட்டவர்கள் கைது.

நாமக்கல்லை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் சுந்தர பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் நாமக்கல்-திருச்சி தேசிய சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி…
Read More...