Browsing Category
கிரைம்
திருச்சி: மணல் குவாரிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், எஸ்பி கார் முற்றுகையால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
… Read More...
பள்ளி மாணவிகளை டூர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு.அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் போக்சோவில்…
பள்ளி மாணவிகளை கொடைக்கானல் டூர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது.
அன்னவாசல் ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு +2… Read More...
2வது கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட திருச்சி ஜல்லிக்கட்டு வீரர். (3வது கள்ளக்காதலன்). பரபரப்பு தகவல்.
கள்ளக்காதல் தொடர்பில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை.போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் கொல்லாப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் உள்ளது.… Read More...
திருச்சி விமான நிலையத்தில் அரை கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர… Read More...
திருச்சியில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை &கழிவறையில் பிணமான பெட்ரோல் பங்க்…
திருச்சி உறையூர்:
கழிவறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர்
மற்றொரு சம்பவத்தில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருவரங்கம் வடக்கு கோப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பாலசுப்பிரமணியன். (வயது 38). இவர்… Read More...
திருச்சி:ஒன்பதாம் வகுப்பு மாணவி உட்பட 4 பேர் மாயம்.
திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில்
9-ம் வகுப்பு மாணவி உட்பட 4 பேர் மாயம்.
1)
திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி (வயது 14). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More...
ரூ.3லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் கைது.
திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ்… Read More...
ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருச்சி போலீஸ்…
ஹெல்மெட் அணிவதன்
அவசியம் குறித்து திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர… Read More...
திருச்சி சூர்யா சிவா என்னிடம் மன்னிப்பு கேட்டார்.வரிச்சூர் செல்வம் பேட்டி.
என் மீது ஒரே நாளில் ஐந்து ஸ்டேஷனில் 22 வழக்குகள் பதிவு செய்கின்றனர்.எதற்கு என்றே தெரியவில்லை.
வரிச்சூர் செல்வம் பேட்டி.
கொடைக்கானல் டூர் போனேன். அங்க ஒரு குண்டாஸ். வாழ்நாட்களில் ரொம்ப கஷ்டப்பட்டாச்சு. சாப்பாட்டுக்குக் கூட… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.2 பேருக்கு வலை.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பா.ஜ.க.
நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
2 பேருக்கு வலைவீச்சு.
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யஸ்வந்த் என்கிற வினோத் (வயது 27 )இவர் பாஜக காந்தி… Read More...