Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வங்கி, ஏடிஎம்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த திருச்சி கமிஷனர் சத்திய பிரியா வேண்டுகோள்.

வங்கி ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும் . திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வேண்டுகோள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில், இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரொக்கம்…
Read More...

ரூ.9 லட்சத்தை மது போதையில் தவறவிட்ட ரயில்வே ஊழியர்.மனைவியின் முன் ஒப்படைத்த ரயில்வே போலீசார்.

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பையுடன் கிடந்த பணம் ரூ.9 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ந.வெங்கடேசன் (வயது 38). திருச்சி ஜங்ஷன் ரயில்…
Read More...

திருச்சியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது.

திருச்சி குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல். திருச்சி கே.கே .நகர் அருகே உள்ள ஓலையூர் சிந்தாமணி நகரை சேர்ந்த க.சுரேஷ் குமார் (வயது48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது.…
Read More...

மொராய்ஸ் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மகனை நாற்காலியால் தாக்கிய பவுசர்கள் 10…

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற யுவன்சங்கா் ராஜா இசை நிகழ்ச்சிக்கு திருச்சி புத்தூா் ராமலிங்க நகரைச் சோந்த முகமது ஹாசிம் - திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா் அஜீம் தம்பதியின் மகனும், வல்லம்…
Read More...

அமைச்சர் மகேஷ் மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூர் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது தனியார் தொலைக்காட்சி மூலம் அவதூறு பரப்பிய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் காவல்துறையிடம் புகார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில்…
Read More...

திருச்சி: ஆம்புலன்ஸ்க்கு வழி விட கூறிய அதிகாரியை கல்லால் தாக்கிய 2 வாலிபர் மீது வழக்கு பதிவு.

ஆம்புலன்ஸ்க்கு வழி விட ஆட்டோ டிரைவர். தட்டி கேட்ட வன அதிகாரியை கல்லால் தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு. திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் வயது 47 இவர் வனச்சரக அலுவலராக பணியாற்றி…
Read More...

திருச்சி: மமக கட்சிக்கொடியை அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல். திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி கொடி அகற்றப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க…
Read More...

ஸ்ரீரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு.

திருவரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு திருவரங்கம் ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி ( வயது 60 )இவர் தஞ்சையில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனராக பணிபுரிந்து…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது.

எடமலைப்பட்டி புதூரில் பிளஸ் டூ மாணவனை மிரட்டி செல்போன் பறிப்பு 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது. திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆல்பர்ட் இவரது மகன் நிஷாத் ராஜ் (வயது 17) இவர் திருச்சியில்…
Read More...

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.

திருச்சியில் இரண்டு கடைகளில் ரூ.1.50 லட்சம் பொருட்கள் திருட்டு. திருச்சி கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்.இவரது மகன் சக்திவேல் (வயது 22) இவர் அந்த பகுதியில் பிரிண்டர்ஸ் கடை நடத்தி வந்து சம்பவத்தன்று கடையை பூட்டி…
Read More...