Browsing Category
கிரைம்
ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகத்தில் முறைகேடு.விழா கமிட்டியினர் நள்ளிரவு வரை முற்றுகை.
ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகப் பிரச்சனை, ஆலத்தூர் பொதுமக்கள்,விழா கமிட்டியினர் இரவு ஒன்று திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் செய்வதறியாது தவித்து சமாதானப்படுத்தி அனுப்பிய வருவாய்த்துறையினர்.
… Read More...
திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர்கள் கைது,
திருச்சி சிந்தாமணியில்
வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த இரண்டு பேர் கைது.
திருச்சி திருவரங்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). பூட்டு வியாபாரி. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வியாபாரம் செய்து… Read More...
திருச்சியில் நேபாளி வீட்டில் பணியில் இருந்த கூர்கா மாயம்.
உரிமையாளர் நேபாளம் சென்ற நிலையில்
வீட்டில் பணியில் இருந்த
கூர்கா திடீர் மாயம்.
திருச்சி துவாக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பகதூர்ஷா (வயது 68).
நேபாள நாட்டைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார். இவர் தனது… Read More...
திருச்சி:இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி உல்லாசம்.வாலிபர் கைது.
திருச்சியில் இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வைத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த நபரை பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பர்ஜானா (29 வயது) இளம்பெண்.… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பாதுகாப்பற்ற முறையில் எஸ்பிஐ ஏடிஎம்.
கடந்த வாரம் திருவண்ணாமலை 4 வங்கி ஏடிஎம்களை உடைத்து பல லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து திருச்சி மாவட்ட கமிஷனர் சத்திய… Read More...
மணப்பாறை: வரதட்சணையாக 100 பவுன் கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு.
மணப்பாறை:
100 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை
9 பேர் மீது வழக்கு.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கலிங்கப்பட்டி கீரணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் மருங்காபுரி சேத்துப்பட்டு… Read More...
முசிறி பேருந்து நிலையத்தின் கடைகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிக்க முயற்சி.
திருச்சி மாவட்டம், முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில், நகரப் பேருந்து நிலையத்தின் கடைகளை… Read More...
திருச்சி:வெவ்வேறு சம்பவங்களில் போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை.
பல்வேறு சம்பவங்களில்
மதுவுக்கு அடிமையான 2 பேர் தற்கொலை.
திருச்சி அருகே உள்ள வாத்தலை ஹரிஜன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 35) கூலி தொழிலாளியான இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானர். இதையடுத்து மனைவி மற்றும்… Read More...
பெண் குழந்தை விற்பனை:லால்குடி பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி.
திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் ஜானகி. இவர் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்தார். பேசியபடி பணம் கிடைக்காததால் குழந்தையை கடத்தியதாக ஜானகி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் ஜானகி,… Read More...
திருச்சி அருகே 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில… Read More...