Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் வாலிபரை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடித்த 3. பேர் கைது.

ஸ்ரீரங்கத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை 3 திருடர்கள் கைது -கத்தி, பொருட்கள் பறிமுதல். திருச்சி காட்டூர் கணேஷ் நகர் ராஜா தெருவை சேர்ந்தவர் முகிலன் .இவரது மகன் உதயன் (வயது 37). இவர் திருச்சி திருவானைக்காவல்…
Read More...

திருச்சி:லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது.

லிப்ட்' கேட்டு சென்ற பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு…
Read More...

திருச்சி:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது.

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.10,000 பணம் அபேஸ்.வாலிபர் கைது. கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி செல்வி (வயது 52). இவர் திருச்சி திருவானைக்காவிலிருந்து அரசு டவுன் பஸ்ஸில் சிந்தாமணி அண்ணா…
Read More...

திருச்சி:மகள் வீட்டுக்கு வந்த மூதாட்டி திடீர் மாயம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மகள் வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் மாயம்.. திண்டுக்கல் நாகல் நகர் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரி கண்ணு. ( வயது 60). இவரது மகள் வீடு திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ளது.…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகில் நகைகளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்.

திருச்சி விமான நிலையத்தில் நகைகளுடன் 2 வாலிபர்கள் சிக்கினர். திருச்சி விமான நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஏர்போர்ட் பஸ் ஸ்டாப் மற்றும்…
Read More...

திருச்சி:தாயாரின் மனுவால் என்கவுண்டரில் உயிர்பிழைத்த திருச்சி ரவுடிகள் ?.

திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே துரை மற்றும் அவரது தம்பி சோமு உள்ளிட்ட இரண்டு ரவுடிகளும் போலீசாயை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற போது போலீசார் அவர்களை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர்.இதில் இன்ஸ்பெக்டர் மோகன்…
Read More...

திருச்சியில் பிறந்த நாள் கொண்டாட முதியவரிடம் அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது.

பிறந்தநாள் கொண்ட முதியவரிடம் அரிவாள் முனையில் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது : திருச்சி வயலூர் மெயின் ரோடு சாந்தாசீலா நகர் லாவண்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (வயது 61). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறை கடத்தி வரப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.46 லட்சத்து 35 ஆயிரத்து 512 மதிப்புள்ள 826 கிராம் தங்கம் பறிமுதல். திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...

திருச்சியில் மாதம் ரூ.10 லட்சம் மாமுல் கேட்டு திரையரங்கு மேலாளரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு.

திருச்சி அருகே மாதம் ரூ. 10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு. திருச்சி அருகே நாவலூர் கொட்டப்பட்டு பகுதியில் சமீபத்தில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதன்…
Read More...

திருச்சி:முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளுக்கு…

திருச்சியில் இன்று அதிகாலை முன்னாள் ராணுவ வீரரின் வீடு புகுந்து மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு. மர்ம ஆசாமிகள் அட்டூழியம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…
Read More...