Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

காதல் திருமணம் செய்த இளம் பெண் குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை. திருமணமான ஒரு வருடத்தில் பரிதாபம் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர்ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற தினேஷ். இவருக்கும்…
Read More...

திருச்சி: செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் பேத்தி மாயம்.

செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி திடீர் மாயம். திருச்சி பொன்மலை கணேசபுரம் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி மல்லிகா (வயது 33). இந்த தம்பதியரின் மகள் தானேஸ்வரி (வயது 17).இவர்…
Read More...

திருச்சியில கணவன் கண்முன்னே உடல் நசுங்கி இறந்த மனைவி.

திருச்சியில் இன்று காலை டிப்பர் லாரி மோதி பெண் வங்கி ஊழியர் உடல் நசங்கி சாவு. கணவன் கண் முன்னே சம்பவம் திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரியங்கா (வயது 39) இருவரும்…
Read More...

திருச்சி:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ்.

லால்குடி அருகே ஓடும் பஸ்ஸில் பெண் எல்.ஐ.சி. ஏஜென்டிடம் நகை- பணம் அபேஸ் திருச்சி லால்குடி அருகே உள்ள செம்பரை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 47) இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.…
Read More...

திருச்சி டாஸ்மாக் பாரில் அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் மயங்கி விழுந்து சாவு.

திருச்சி டாஸ்மாக் பாரில் அளவுக்கு அதிகமாக குடித்த வாலிபர் சாவு. அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் திருச்சி டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 .57 லட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் : ரூ.45.57 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ, 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை…
Read More...

திருச்சியில் கத்தி முனையில் பெயிண்டரிடம் பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது.

திருச்சியில் கத்தி முனையில் பெயிண்டரிடம் பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது. திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் பாலமுருகன் .இவரது மகன் ராஜ்குமார் (வயது 30). பெயிண்டர். இவர் திருச்சி பொன்மலை பட்டியில் உள்ள…
Read More...

திருச்சியில் உரிமையாளரை தாக்கிய தொழிலாளர்கள் 3 பேர் கைது.

திருச்சியில் உரிமையாளரை தாக்கிய மூன்று தொழிலாளர்கள் கைது. திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மகன் தமிழ் குடிமகன் (வயது 32). இவர் ஆன்லைன் மூலம் வீடு சுத்தம் செய்யும் பணிகளை ஆட்களை வைத்து செய்து…
Read More...

திருச்சி:பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை.மற்றொரு சம்பவத்தில் கொள்ளையன் கைது.

லால்குடி அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- செல்போன் திருட்டு. திருச்சி லால்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு…
Read More...

ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் 11/2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய் மாமனுக்கு ஆயுள் தண்டனை. திருச்சி மாவட்டம் முசிறி ஆமூர் கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு சாஞ்சனா ஸ்ரீ,…
Read More...