Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி. இருவர் படுகாயம்.

திருச்சி மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு. திருச்சி கே.கே.நகர் சாத்தனூர் கோல்டன் அவென்யு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமியின் மகன் ஜெயபால் (வயது 19). நேற்று இரவு இவர், தனது நண்பர்கள் பழனிசாமி(19), சக்திவேல்(19) ஆகியோருடன்…
Read More...

திருச்சி:ரத்னா மெடிக்கல் சென்டர் நர்ஸ் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசார் உடன்…

திருச்சி தனியார் மருத்துவமனையின் 5-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை. சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. திருச்சி வயலூர் ரோடு குமரன்நகர் பஸ் நிறுத்தம் அருகே ரத்னா…
Read More...

திருச்சி அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகள் கைது.

மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை: மருமகள் கைது. மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை அருகே உள்ள…
Read More...

திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.

திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு . திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள…
Read More...

திருச்சியில் வடநாட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.எஸ்.ஆர். எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் வடநாட்டு ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல். சென்னை தலைமைச் செயலக அதிகாரியிடம் விசாரணை. திருச்சி சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் பீகாரைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பெரும்…
Read More...

திருச்சி அருகே மின்சாரம் பய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்.

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், குமுளுரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பிடெக் பட்டம், மக்கள்…
Read More...

அரியமங்கலம் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வாயிலில் தம்பதியினர்…

பானிபூரி கடையை நடத்த கூடாது என தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா. திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி.…
Read More...

சமயபுரம் கோயில் அருகே நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் தாலியை பறித்த பெண் கைது.

சமயபுரம் கோவில் அருகே கூட்ட நெரிசலில் மூதாட்டியின் 6:45 பவுன் செயின் பறித்த பெண் கைது. திருச்சி மருதாண்ட குறிச்சி ராமநாத நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி (வயது 76).இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு…
Read More...

தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ யினர் ஆர்ப்பாட்டம்.

தெருநாய்களை கட்டுபடுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.யினர் ஆர்ப்பாட்டம். எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

காதல் திருமணம் செய்த இளம் பெண் குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை. திருமணமான ஒரு வருடத்தில் பரிதாபம் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர்ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற தினேஷ். இவருக்கும்…
Read More...