Browsing Category
கிரைம்
திருச்சி: டிப்ளமோ பட்டதாரி வாலிபர் மற்றும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்
டிப்ளமோ பட்டதாரி உட்பட இரண்டு பேர் தற்கொலை.
திருச்சி கீழ அம்பிகாபுரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபஸ்டின். இவரது மகன் சாம்சங் டேனியல் (வயது 21) டிப்ளமோ மெக்கானிக்கல்… Read More...
திருச்சி உறையூரில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு.
திருச்சி உறையூரில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சாவு.
விளையாடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த சோக சம்பவம்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன்… Read More...
முசிறி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை,பணம் திருட்டு.
முசிறி அருகே
பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை.
முசிறி அருகே உள்ள அழகு பெருமாள் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தைகளுடன் பொன்னாங்கண்ணிப்
பட்டி பகுதியில் நடைபெற்று… Read More...
பிளஸ் 2 மாணவி பலாத்காரம்.தோழியின் தந்தை மீது திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார்.
பிளஸ் டூ மாணவி பலாத்காரம்
தோழியின் தந்தை மீது புகார்.
திருச்சி மாநகரை சேர்ந்தவர் சுரேஷ். பைனான்சியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளை… Read More...
திருச்சியில் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் இருவர் தற்கொலை.
திருச்சி அருகே மாமனார் இறந்த துக்கத்தில்
மருமகன் தூக்கிட்டு தற்கொலை
இன்னொரு சம்பவத்தில் மதுவுக்கு அடிமையானவர் சாவு.
திருச்சி லால்குடி திருமங்கலம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 33).
இவர் அதிகம் நேசித்து… Read More...
திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தாக்கிய மூன்று மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
.திருச்சி பொன்னகரில்
உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி
செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்கள்.
திருச்சி பொன்னகரில் நடந்து சென்ற அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம… Read More...
திருச்சி:குடிபோதையில் தகராறு செய்த ஆட்டோ டிரைவரை சுடுதண்ணி ஊற்றி கொன்ற மனைவி மாமியார் கைது.
குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த திருச்சி ஆட்டோ டிரைவர் சுடுதண்ணீர் ஊற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மாமியார் கைது செய்யப்பட்டனர் .
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்… Read More...
திருச்சி அரசு பள்ளி ஆசிரியைக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனை.
திருச்சி அரசு பள்ளி ஆசிரியைக்கு அபராதத்துடன் சிறை தண்டனை.
திருச்சி பாலக்கரையை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லால்குடி, வாளாடியை… Read More...
திருச்சி:பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தை மரணம்.
திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல குழுவினால் மீட்கப்பட்டு அரசு நிதியுடன் திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறனர்.
இங்கு கடந்த பிப்ரவரி மாதம்… Read More...
திருச்சி மத்திய சிறை தண்டனை கைதிகள் இரண்டு பேர் உயிரிழப்பு.
திருச்சி
மத்திய சிறையில் 2 தண்டனை கைதிகள் திடீர் உயிரிழப்பு.
திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 75). இவர் தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த கடந்த மாதம் 25-ம் தேதி கைது… Read More...