Browsing Category
கிரைம்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சுருண்டு விழுந்து முதியவர் சாவு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே முதியவர் சுருண்டு விருந்து சாவு..
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பழமுதிர்ச்சோலை அருகே ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்… Read More...
திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற பெண் மற்றும் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
திருச்சி மாநகரில்
கஞ்சா லாட்டரி விற்ற 4 பேர் சிக்கினர்.
திருச்சி மாநகரில் உறையூர்,கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதி போலீஸ்… Read More...
திருச்சி:கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு. 4ரவுடிகள் மீது வழக்கு பதிவு.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தனியார் கேபிள் நிறுவன ஊழியரை அருவாளால் வெட்டி பணம் பறிப்பு .
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சேதுபதி (வயது 29).இவர் தனியார் டெலி .கம்யூனிகேஷன் நிறுவனத்தில் கேபிள்… Read More...
தனியார் பஸ் கண்டக்டர் வயிற்று வலி தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை
தொட்டியம் கிழக்கு கார்த்திகை பட்டி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் இவரது மகன் பால்ராஜ் (வயது 26).
இவர் தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகவில்லை.
இதற்கிடையே பால்ராஜுக்கு உடல் நலக்குறைவு… Read More...
லால்குடி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை.
லால்குடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் அபிராமி (வயது 19).
இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்
பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அவருக்கு பல்வேறு உடல் நலப்… Read More...
திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருவெறும்பூரில்
பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை.
திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி… Read More...
ஸ்ரீரங்கம்: வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி. பெண் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக
ரூ. 10 லட்சம் மோசடி
பெண் உள்பட இரண்டு பேர் மீது வழக்கு பதிவு.
திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது.
இதன்… Read More...
ஸ்ரீரங்கம்: பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் தகராறு. 3 பேருக்கு அரிவாள் வெட்டு.
ஸ்ரீரங்கத்தில்
பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்.
3 பேருக்கு அரிவாள் வெட்டு.
சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல்… Read More...
திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?
திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக… Read More...
திருச்சி:கடைசி தேர்வு எழுதிவிட்டு கம்பி நீட்டிய பிளஸ் 2 மாணவி
பிளஸ் 2
கடைசி தேர்வு எழுதிவிட்டு கம்பி நீட்டிய மாணவி
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த மாதம் 3-ம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் காலையில் 9:00 மணிக்கு… Read More...