Browsing Category
கிரைம்
மின்வாரிய ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 2500 பேர் பங்கேற்கும்…
ஸ்ரீரங்கத்தில் மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்
தக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி
மாவட்டஆட்சியர் அலுவகம் முன் காத்திருப்பு போராட்டம்.
ஸ்ரீரங்கத்தில் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்ஊழியரை தாக்கியவரை கைது… Read More...
திருச்சி வின்சென்ட் பேக்கரியில் தீ விபத்து.
திருச்சியில் இன்று
பேக்கரியில் தீ விபத்து
திருச்சி பாரதியார் சாலை ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகம் அருகே வின்சென்ட் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டாய்… Read More...
திருச்சியில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை. காணவன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு
சத்திரம் சிந்தாமணி பகுதியில்
இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு.
மதுரை நடராஜ் நகர் வீரமாமுனிவர் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வம். இவரது மகள் நர்மதா (வயது 21)
இவருக்கும் திருச்சி… Read More...
திருச்சி பாரில் மது கேட்டு தகராறு.மூன்று இளைஞர்கள் கைது.
டாஸ்மாக் பாரில் மது கேட்டு தகராறு.
சி.சி.டி.வி. கேமராவை நொறுக்கிய 3 பேர் கைது.
திருச்சி மண்ணச்சநல்லூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38).
இவர் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான பாரில்… Read More...
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஏழு பேர் இன்று விடுதலை
வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும்விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாமை வைத்து பராமரித்து வருகிறது.
இதில் இலங்கை, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம்… Read More...
திருச்சி சிறுகனூர் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டமா?
இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் ஓட்டமா?
லால்குடி அருகே உள்ள பி.கே. அக்ரஹாரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியங்கா (வயது 19).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. சிவில்… Read More...
பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.
பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த
தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர்… Read More...
திருச்சியில் அமரர் ஊர்தியில் அனுமதியின்றி மது விற்பனை.மது பாட்டில்கள் பறிமுதல்.
அனுமதியின்றி அமரர் ஊர்தியில் மதுபான விற்பனை.
இன்றைய தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் இளைஞரிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில்
இளைஞரிடம்
துப்பாக்கி தோட்டா பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம்… Read More...