Browsing Category
கிரைம்
திருச்சி: மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட கூறி கொத்தனாருக்கு கத்திக்குத்து.ஒருவர் கைது
திருவெறும்பூர்:
மனைவி உடனான
கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி கொத்தனாருக்கு கத்திக்குத்து.
திருச்சி வடக்கு காட்டூர் சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராமன் (வயது 51).
கொத்தனாரான இவருக்கும் வடக்கு காட்டூர் காந்தி தெரு… Read More...
மது குடிக்க தாயார் பணம் தராததால் வாலிபர் தற்கொலை.
ஜீயபுரத்தில்
மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை.
திருச்சி அந்தநல்லூர் பாலாகி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்
காத்தப்பெருமாள். இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மனைவி தேவிகா (வயது 52). இவர் குளித்தலை அரசு… Read More...
திருச்சி:டாஸ்மாக் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி. கொள்ளையர்கள் ஏமாற்றம்.
பொன்மலையில் பரபரப்பு
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
லாக்கரில் வைத்த ரூ. இரண்டே முக்கால் லட்சம் தப்பியது.
திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56) இவர் திருச்சி… Read More...
லால்குடி அருகே லேப் டெக்னீசியன் மாணவி தூக்கு போட்டு தற்கொலை.
ஞாபக மறதி காரணமாக
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கே.என். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52)
இவர் திருவெறும்பூர் அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி… Read More...
முசிறி:குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
முசிறி
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முசிறி பகுதி அலுவலகத்தில் கூடுதல் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் நடராஜ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து… Read More...
திருச்சியில் 3 வயது குழந்தையுடன் இளம் பெண் மாயம்.
திருச்சியில் 3 வயது குழந்தையுடன் இளம்பெண் மாயம்.
திருச்சி எடமலைப் பட்டிபுதூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி ரிஸ்வந்திகா என்ற… Read More...
திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம்.2 பெண் புரோக்கர்கள் கைது.
திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம்.
திருச்சி மாநகரில் சில இடங்களில் குறிப்பாக மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு… Read More...
திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 3 பேர் கைது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் ராயல்யில் 17வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது கன்னியாகுமரி… Read More...
திருச்சி:பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி.அரசே குழந்தைகளை பராமரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட்…
பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி
அரசு மருத்துவமனையில் காப்பகம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.
திருச்சி திருவானைக்காவல் மாம்பழச் சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று… Read More...
திருச்சியில் கல்லூரி சென்ற மாணவி தீடீர் மாயம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சகானா (வயது 19).
இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
கல்லூரிக்கு சென்றவர்… Read More...