Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருவானைக்கோவில் அருகே தெருவில் கிடந்த துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவர்கள் .

திருச்சியில் தெருவில் கேட்பாரற்றுக் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருவரங்கம், திருவானைக்கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் குடும்பத்தினர் யாரும் பார்க்க வராத விரக்தியில் ஊழியர் தற்கொலை

திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ரயில்வே ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ரயில்வே மருத்துவமனை…
Read More...

திருச்சியில் கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணி …

திருச்சி உறையூரில் கடந்த 15 வருடமாக மனைவி, குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்த கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி உறையூரைக் சேர்ந்தவர் . குணசேகர் (வயது 55)…
Read More...

திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் வெளிநாடுகளில் உள்ள? சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு .

திருச்சி புதிய கரூர்பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நடத்தி வந்தனர். இவர்கள் குறுகிய காலத்தில் திருச்சியை தலைமை…
Read More...

கடன் தருவதாக ரூ.29.96 . லட்சம் மோசடி. திருச்சியை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, அறந்தாங்கி பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் தனிநபா் கடன், மகளிா் குழுக் கடன் ஆகிய பெயா்களில் கடன் தருவதாகக் கூறி, அதன்…
Read More...

திருச்சி: அம்மன் கழுத்தில் இருந்த 15 பவுன் நகையை திருடி சென்ற தம்பதியினர் கைது .

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தொட்டியம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து…
Read More...

திருச்சி: அரசு மருத்துவமனையில் இறந்த அடையாளம் தெரியாத நபர். இவரைப் பற்றி தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் இடையே முத்துமணி டவுன் என்ற இடத்தில் கடந்த டிச.9 தேதி ரயில் தண்டவாளம் அருகே 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கி விழுந்துள்ளார். உடன உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு…
Read More...

திருச்சி: குடிபோதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாப பலி.

பொன்மலையில் எலக்ட்ரீசியன் குடிபோதையில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு. திருச்சி பொன்மலைப்பட்டி நேரு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45 )இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.…
Read More...

திருச்சி கல்லூரி மாணவி திடீர் மாயம் .

திருச்சி கே.கே. நகரில் கல்லூரி மாணவி மாயம். திருச்சி திருவெறும்பூர் பிஹெச்எல் டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகள் ரோஜா (வயது 23) இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…
Read More...

திருச்சி: விளக்கு பற்ற வைத்த போது சேலையில் தீ பற்றி மூதாட்டி கருகி பரிதாப பலி.

திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம். திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள…
Read More...