Browsing Category
கிரைம்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காவலாளியை தாக்கிய நபர் கைது.
எடமலைப்பட்டி புதூரில்
காவலாளியை தாக்கிய தொழிலாளி கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள ஒரு குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூர்… Read More...
அயோத்தி ராமபிரான் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி திருச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய காவல் துறை…
ராமபிரானின் ஆலய கும்பாபிஷேகம் நாளை அயோத்தியில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
மேலும் அனைத்து முக்கியமான… Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரு.93 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்
ஷாா்ஜாவிலிருந்து வெள்ளிக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த ஏா் இந்தியா விமானப் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையிட்டனா்.
இதில், ஒரு ஆண்,… Read More...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறந்த வாலிபரன் உடலுடன் உறவினர்கள் போராட்டம் . போக்குவரத்து…
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னலால் விபத்து ; சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு - உயிரிழந்த இளைஞரின் உடலுடன் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
திருச்சி திருவரம்பூர் அருகே உள்ள… Read More...
திருச்சி:சாலை விபத்தில் முன்னாள் ரேஷன் கடை ஊழியர் பலி. மனைவி கவலைக்கிடம் .
திருச்சி சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர் பரிதாபச்சாவு.
மனைவி கவலைக்கிடம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கிழவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்தாஸ் (வயது 62). ஒய்வு பெற்ற ரேசன் கடை ஊழியர். இவரது மனைவி… Read More...
திருச்சி கல்லக்குடி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 8 பேர் மீது வழக்கு பதிவு . காளை முட்டி…
திருச்சி கல்லக்குடி அருகே
மஞ்சுவிரட்டு நடத்தியதில் காளை முட்டி வாலிபர் பலி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தது. அந்த வகையில் நேற்று திருச்சி… Read More...
திருச்சி புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி புத்தூர் நால்ரோடு டாஸ்மாக் அருகாமையில் பிணமாக கிடந்த முதியவர்.
திருச்சி புத்தூர் நான்கு ரோடு டாஸ்மாக் அருகாமையில் சுமார் 58 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச்… Read More...
பாஸ்போர்ட்டில் முத்திரைகளை அழித்து திருச்சி விமான நிலையம் திரும்பிய வாலிபர் கைது
திருச்சி விமான நிலையத்தில்
நாடு திரும்பிய வாலிபர் திடீர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் மைதீன் (வயது 31 ).இவர் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக… Read More...
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…
திருச்சி விமான நிலையத்தில் அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வந்த ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள்… Read More...
7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
7 வயது சிறுவனை கஞ்சா போதையில் கொலை செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). மீன்பிடி… Read More...