Browsing Category
கிரைம்
திருச்சி சைபர் கிரைம் பிரிவில் முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் உரிமையாளர் மீது 3…
முதல்வர் குறித்து அவதூறு;
சைபர் கிரைம் .
திருச்சி திருவானைகோவில் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ்
(வயது 64). இவர் தொமுச மாநில பேரவை செயலாளராக
உள்ளார். இவர் திருச்சி மாநகர் சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை… Read More...
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது. இரு, நான்கு வாகனங்கள், 5000 கிலோ அரிசியுடன் பறிமுதல் .
திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்து 5000 கிலோ ரேஷன் அரிசி, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மண்டலக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளா் சுஜாதா… Read More...
திருச்சி: வெளிகண்டநாதர் கோயிலில் மாயமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையை மிட்க கோரி இந்து…
திருச்சி பாலக்கரை வெளிகண்டநாதா் கோயிலில் மாயமான ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நந்தி சிலையை மீட்க இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி… Read More...
ஸ்ரீரங்கத்தில் சப் இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து ௹ .2 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு.
.
ஸ்ரீரங்கத்தின் சப்இன்ஸ்பெக்டர்வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65) இவர்
எஸ்.பி.சி ஜ டி பிரிவில் சப்…
Read More...
ஸ்ரீரங்கத்தின் சப்இன்ஸ்பெக்டர்வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு லட்சம் மதிப்புள்ள நகை வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 65) இவர்
எஸ்.பி.சி ஜ டி பிரிவில் சப்… Read More...
திருச்சி கே கே நகர் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி
கேகே நகரில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி.
திருச்சி பாரதி நகரை சேர்ந்த முகமது ஆதில் (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் முகமது ஆதில் கே சாத்தனூர் பகுதியில் உள்ள… Read More...
மணப்பாறை: இருசக்கர வாகனத்துடன் எரிந்து வாலிபர் பரிதாப பலி

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு கிழக்கு களத்தை சோந்த அழகா் மகன் சிவநேசன் (எ) சின்னச்சாமி (வயது 26).
கட்டடத் தொழிலாளி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்றோா் உயிரிழந்ததால், தனது தங்கையுடன் சித்தப்பா வீட்டில் வசித்து வருகிறாா்.… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் எலிமருந்து தின்று கடலை மிட்டாய் வியாபாரி தற்கொலை
காந்தி மார்க்கெட்டில் கடலை மிட்டாய் வியாபாரி எலி மருந்து தின்று சாவு .
திருச்சி கே கே நகர் கே.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்சா (வயது 42) திருமணம் ஆகாதவர்.கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.இவர் உறையூர்… Read More...
திருச்சி அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பணம் நகை பறித்த இரு வாலிபர்கள் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி… Read More...
ரூ.4 ஆயிரம் செக் ரிட்டனுக்கு ரூ.36,000 வட்டி .விஏஒ வின் டூ வீலரை திருடி சென்ற பஜாஜ் பைனான்ஸ்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில்… Read More...
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத முதியவரின் பிணம் .
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் பிணமாக கிடந்தாா. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி கிராம… Read More...