Browsing Category
கிரைம்
சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர் . கண்டுகொள்ளாத காவல்துறை,…
திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச் சிலைக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுபோன்று எல்லை மீறும்… Read More...
ஊழல் புகாரில் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஓய்வு பெற்ற சார்பதிவாளரின் தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்காா்பேட்டை பில்லாதுரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (78). இவா் கடந்த 1989- 1993-ஆம் ஆண்டுகளுக்கு உள்பட்ட காலகட்டத்தில் துறையூா், உறையூா், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய… Read More...
இன்று திருச்செந்தூர் கடற்கரையில் தீக்குளித்த நபரால் பரபரப்பு .
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள்.
தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு… Read More...
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர் சிக்கினார்.
சிவகங்கை இளையான்குடி சாலை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜாஃபர். இவரது மகன் ஜபருல்லா (வயது 48). இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக… Read More...
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு. ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.
திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது. சகோதரி தலைமறைவு.
திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் பகுதியில்கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.
திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.
திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர், பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 31). இவர் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில்… Read More...
திருச்சியில் மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்
திருச்சியில்
மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 85 வயது மூதாட்டி மாயம்
திருச்சி ஜாபர்ஷா தெரு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 85) .
இவர் தனது மகன் சேகர்… Read More...
ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் பெண் உரிமையாளரிடம் தகராறு செய்த கணவன், மனைவி
ஸ்ரீரங்கத்தில் செருப்பு கடையில் தகராறு செய்த கணவன்,மனைவி
திருச்சி வள்ளுவர் நகர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது .இவரது மனைவி கனிஷ் பாத்திமா (வயது 23). இவர் திருவரங்கத்தில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.… Read More...
திருச்சியில் மாமியார், கொழுந்தியாளை கத்தியால் குத்திய மருமகன் உள்பட 4 பேர் கைது .
திருச்சியில் மாமியார், கொழுந்தியாளுக்கு சரமாரி கத்தி குத்து மருமகன் உள்பட
4 பேர் கைது .
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் இரணியன் என்கிற ஸ்ரீராம் ( வயது 27 )இவர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பழைய போஸ்ட் ஆபீஸ் சந்து பகுதியைச்… Read More...
கடன் தொல்லையால் மகன், மகள்,2 மாத பேத்தியை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய ஆசிரியர் தம்பதி .
சிவகாசி திருத்தங்கல், பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரின் மனைவி பழனியம்மாள், மற்றொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த… Read More...