Browsing Category
கிரைம்
திருச்சி பாலக்கரையில் வெறும் 9 போதை மாத்திரைகளை விற்க நின்ற 5 பேரில் 4 பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி பாலக்கரையில்
9 போதை மாத்திரைகளை விற்க நின்ற 5 பேரில் 4 பேர் தப்பி ஓட்டம். காந்தி .
திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பாலக்கரை போலீசரகம்… Read More...
திருச்சியில் தொடரும் பைக் சாகசம்.எச்சரித்து காவல்துறை அனுப்புவதால் மீண்டும் சாகசத்தில் ஈடுபட்டு…
திருச்சியில் அண்மைக்காலமாக பைக் சாகசங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் அடுத்த சில நாள்களில் அவா்கள் வெளியே வந்து மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுவது தொடா்கிறது. மேலும்… Read More...
திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…
திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை… Read More...
சாலையில் ஆபத்தான முறையில் வீலிங் செய்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன்…

திருச்சி மாவட்டம், புலிவலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நிவாஸ் என்ற இளைஞா் தனது நண்பா்களான இரு சிறாா்களுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து, சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். இந்தக் காணொலி போலீஸாரின்… Read More...
போதை வஸ்துகள் விற்பனை, கள்ளச்சாரய மரணங்கள்: இவற்றை தடுக்க தவறிய திமுக அரசை பற்றி பொதுமக்களுக்கு…

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழகத்தில் கஞ்சா, மெத், ஓபியம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கத்திற்கு காரணமாகவும்,
கள்ளச்சாராய புழக்கத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததால் சமீபத்தில்… Read More...
சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம்.
அந்த… Read More...
திருச்சியில் கோர்ட் உத்தரவின் பேரில் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 15 கடைகள் போலீசாரின் பாதுகாப்புடன்…
திருச்சி பழைய பால்பண்ணை அருகே
மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்
வாடகைதாரர்கள் எதிர்ப்பு - போலீஸ் குவிப்புதிருச்சி பழைய பால்பண்ணை அருகே
மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட 15க்கும் மேற்பட்ட… Read More...
திருச்சி அருகே குண்டூரில் பேருந்து – டிப்பர் லாரி மோதல் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.


பேருந்து - டிப்பர் லாரி மோதல்
ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் காயம்.
திருச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து - டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம்… Read More...
தன்னிடம் பேசாததால் 3 வயது குழந்தையின் தாயை காட்டுக்குள் அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்ற…


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (வயது 25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண்… Read More...
ஹான்ஸ் போட்டுக் கொண்டால் உற்சாகமாக விளையாடலாம் என ரிலீஸ் வெளியிட்ட கல்லூரி மாணவன் காவல்துறையிடம்…
'
ஹான்ஸ்' போட்டு கொண்டால் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்' என்று ரீல்ஸ் போட்ட கல்லூரி மாணவனை கண்டித்த போலீசார், மன்னிப்பு வீடியோ வெளியிட வைத்துள்ளனர்.
இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு வந்த மாணவன், வித்தியாசமாக யோசித்து வெளியிட்ட…
Read More...

ஹான்ஸ்' போட்டு கொண்டால் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்' என்று ரீல்ஸ் போட்ட கல்லூரி மாணவனை கண்டித்த போலீசார், மன்னிப்பு வீடியோ வெளியிட வைத்துள்ளனர்.
இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு வந்த மாணவன், வித்தியாசமாக யோசித்து வெளியிட்ட… Read More...