Browsing Category
கிரைம்
15 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. திருச்சி மத்திய சிறையில்…
மயிலாடுதுறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட அமா்வு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள… Read More...
திருச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பொய் பாலிய புகார் அளித்த ஆசிரியைகள் 2 பேர்…
திருச்சி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய மோதல் போக்கைத் தொடர்ந்து இரு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயான்நிலைப்பள்ளி தலைமை… Read More...
கர்நாடகத்தை சேர்ந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது .ஏன்?
போலி பாஸ்போர்ட் :
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் திருச்சியில் கைது.
கர்நாடகா மாநிலம், பெங்களூர், கோரமங்களா, ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 48). இவர் கடந்த டிச.18ம் தேதி மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான… Read More...
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
திருவரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில்
அடையாளம் தெரியாத
ஆணின் சடலம் மீட்பு.
போலீசார் விசாரணை.
ஸ்ரீரங்கம், வெள்ளித்திருமுத்தம், கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே ரோந்து சென்றார். அப்போது அங்கு… Read More...
திருச்சியில் மணல் கடத்திய இரண்டு பேர் கைது .
திருச்சி ஓயாமரி அருகே சைக்கிளில் மணல்
கடத்திய 2 பேர் கைது.
திருச்சி, ஓயாமரி மயானம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நடப்பதாக கடந்த டிச.18ம் தேதி போலீசாருக்கு ரசசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு… Read More...
ரு.25 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரிக்கை வைத்து திருச்சி அரசு மருத்துவமனை…
பணியிலிருந்தபோது மின்சாரம்
பாய்ந்து மின் ஊழியர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்.
பரபரப்பு - அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சியில் மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிய மின்… Read More...
ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில்…
திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி… Read More...
திருச்சி கே கே நகரில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.2.80 லட்சம் திருட்டு.
கேகே நகரில்
மளிகை கடை பூட்டை உடைத்து
ரூ.2 80 லட்சம் பணம் கொள்ளை
மர்ம ஆசாமிகளுக்கு வலை.
திருச்சி கே.கே. நகர் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 34) இவர் எல்ஐசி காலனி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி… Read More...
திருவானைக்காவலில் கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது.
திருவானைக்காவலில்
கத்தி முனையில் வட மாநில தொழிலாளிடம் பணம் பறித்த வாலிபர் கைது.
மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (வயது 24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து… Read More...
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைந்தவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன்…
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான 'டாட்டூ' டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சிந்தாமணி வெனிஸ்… Read More...