Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் 85 வயது மூதாட்டியின் சேலையில் தீ பிடித்து பரிதாப பலி
திருவரங்கத்தில் நடந்த பரிதாப நிகழ்வு.
தீயில் கருகி மூதாட்டி சாவு.
பூஜைக்கு விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்.
திருவரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் இவரது மனைவி லட்சுமி (வயது 85)சம்பவத்தன்று வீட்டில்… Read More...
சிறுமியை தனியாக அழைக்க மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலரை நடுரோட்டில் வைத்து தாக்கிய இளம் பெண்.
மதுரை மத்திய சிறை சாலையில் பணிபுரியும் உதவி ஜெயிலரை இளம் பெண் நடுரோட்டில் வைத்து கடும் தாக்கு.
தற்போது உதவி ஜெயிலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர்… Read More...
டிவிஎஸ் டோல்கேட்டில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி.
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு.
திருச்சி ரஞ்சிதபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாஜுதீன் (வயது 66 )இவர் நேற்று முன்தினம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பால் பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று… Read More...
உறையூரில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி உறையூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.
இவரது மனைவி கற்பகம்.வீட்டின் அருகே மளிகை கடை வைத்து வருகிறார்.… Read More...
திருச்சி கே.சாத்தனூர் உடையான்பட்டி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு .
திருச்சி கே.சாத்தனூர் - உடையான்பட்டி சாலையில்
பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல்.
போராட்டம் - 20 பேர் கைது
போக்குவரத்து பாதிப்பு -அதிகாரிகள் பேச்சு வார்த்தை
திருச்சி, கே சாத்தனூர் மற்றும்
உடையான்பட்டி பிரதான சாலை… Read More...
10-ம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி ? பலாத்காரம். குழந்தை பிறந்த பின் வாலிபர் போக்சோ சட்டத்தின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், வழக்கம் போல் மாணவி தனது பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று… Read More...
திருச்சியில் இன்று மதியம் ஓடும் பேருந்தில் மயங்கிய நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் தீரன் நகர் கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் வெள்ளைச்சாமி (வயது50) 59C ரூட் பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் நடையில் பாலக்கரை அருகே வரும் பொழுது பஸ்சில் உள்ளே மயக்கம்… Read More...
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன்.
ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்… Read More...
திருச்சி பெரிய கடை வீதியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்ம அடி.
திருச்சியில்,
மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.
திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு,… Read More...
நெல்லை: நீதிமன்ற வளாகத்தில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி சிதைத்த கும்பல். இன்று காலை நடந்த பயங்கரம்.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளே வர முயன்ற இளைஞரை அவரைக் கொல்வதற்காகக் காத்திருந்த கும்பல் அரிவாளுடன் விரட்டியுள்ளது.
உயிர்பிழைக்க தப்பி ஓடிய அவரை அக்கும்பல் வெட்டி சாய்த்தது.
நெல்லை மாவட்டத்தில் நீதிமன்ற அலுவல் தொடங்க… Read More...