Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வரதட்சனை கேட்டு கணவன் மற்றும் குடும்பத்தினர் செய்த கொடுமையால் 4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்தாரம்மாள். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக…
Read More...

ஸ்ரீரங்கத்தில் எச்ஐவி பாதித்த பொதுப்பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவரங்கம் மேலூர் ரோடு நெடுந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். (வயது 63) ஓய்வு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை இரவு தனது படுக்கை அறைக்கு அழைத்த அதிகாரி.

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்து அதிகாரி கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த அதிகாரியிடம் கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை…
Read More...

தினந்தோறும் பெண்களை அழைத்து வந்து வீட்டில் உல்லாசம். காலி பண்ண சொன்ன உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை…

சென்னை கீழ்பாக்கம் டிபி சத்திரம் கால்வாய் சாலை ஒன்றாம் தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது இருசக்கர வாகனம் தீ…
Read More...

ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .

திருவரங்கத்தில் பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம். திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி உஷா (வயது…
Read More...

துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .

நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை…
Read More...

திருமணமான பெண்களை குறிவைத்து பணம் நகை பறித்த வாலிபர். திருப்பி கேட்டால் உல்லாசமாக இருந்த…

மயிலாடுதுறை அருகே திருமணமான பத்துக்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை பேசி அவர்களை மயக்கியதோடு பணம் நகைகளை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான இளைஞருக்கு அவரது குடும்பமே உடந்தையாக…
Read More...

மணப்பாறையில் ஒரே இரவில் அடுத்தடுத்த 9 கடைகளில் திருட்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்மநபா்கள் பணம் உள்ளிட்டவற்றை நேற்று திருடி சென்றது தெரியவந்தது. மணப்பாறை பூங்கா சாலையில் அமைந்துள்ள மண்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளை திங்கள்கிழமை…
Read More...

அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு  திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம். இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து…
Read More...

செல்போனையே நோண்டிக்கொண்டிருக்காதே என கணவன் கண்டித்ததால் ஒன்றரை வயது மகனின் கழுத்தை கொடூரமாக…

அளவுக்கு அதிகமான உடல்நிலை பாதிப்பால், தனக்கு பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று இளம்தாய் கடிதம் எழுதி வைத்து, குழந்தைகளின் கழுத்தை அறுத்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுததி வருகிறது. சென்னை…
Read More...