Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பை வீசிய திமுக பெண் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரத்தைச் சேரந்த ரமேஷ் பாபு என்பவர் பரமக்குடியில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிபதி வழக்குகளை விசாரணை நடத்தி கொண்டிருந்தார். வக்கீல்கள் அவர்கள் இடத்தில்…
Read More...

திருச்சியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் 1400 கிலோ அரிசி இருசக்கர வாகனத்துடன்…

திருச்சியில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதாக இருசக்கர வாகனத்துடன் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1,400 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா். திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின்…
Read More...

திருச்சி அருகே தனக்கு 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய முயன்ற…

தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய முயன்ற டிரைவர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது…
Read More...

திருச்சியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் பழ வியாபாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க 2 வாலிபர்கள் முயற்சி பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு. திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய…
Read More...

தீர்ப்புக்கு முன் கதறி அழுத கிரீஷ்மா, மரண தண்டனை அறிவித்தவுடன் மௌனமானார்.

திருவனந்தபுரம்: ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இன்று தண்டனையை வாசிக்கும் போது, அழத் தொடங்கிய குற்றவாளி கிரீஷ்மா, இறுதியில் தூக்கு தண்டனை என நீதிபதி அறிவித்ததும், அழுகையை நிறுத்தி கனத்த…
Read More...

லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளி பலி.

திருச்சி: லால்குடியில் குடிபோதையில் மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி பரிதாப சாவு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய 2 மாதத்தில் சோகம் . திருச்சி மாவட்டம் லால்குடி பெருவளநல்லூர் கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் மதுவுக்கு அடிமையான ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை .

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.…
Read More...

ரூ.9.50 லட்சம் செலவு செய்த பரிகார பூஜை பலிக்காததால், தனது பேஸ்புக் நண்பருடன் சேர்ந்து ஜோதிடரை போட்டு…

9 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து பரிகார பூஜை செய்தும் பலன் கிடைக்காததால், ஜோதிடரை போட்டு தள்ளிய பெண். ஒருவருக்கு வலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64) . நாட்டு…
Read More...

வடநாட்டு வாலிபருடன் கள்ளத்தொடர்பு. கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது.

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் லட்சுமணன் (வயது 45), இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). திருமணம் ஆகி…
Read More...

பெரம்பலூரில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் சஸ்பெண்ட். எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர், காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்கள்.…
Read More...