Browsing Category
கிரைம்
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பணத்தை இழந்த திருச்சி பெல் நிறுவன சீனியர் மேலாளர் 4வது மாடியில்…
திருவெறும்பூர்: திருச்சியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த மஞ்சித் சிங் (வயது 43), கடந்த 2023ல் டெல்லியில் இருந்து பணிமாறுதல் பெற்று சீனியர் மேலாளராக வேலை… Read More...
திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின்…
சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர்.
திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபரை உறையூர் போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு… Read More...
ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்கள் கைது .
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது.
கோயில் வரி செலுத்த மறுத்து கிராம துணை தலைவரை பயங்கர ஆயுதங்கள் காட்டி மிரட்டிய 8 இளைஞர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.… Read More...
சிறுவனை வெளியூர் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய் போக்சோ வழக்கின் கீழ் கைது.
பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது… Read More...
திருச்சியில் ஒரு திருமயம் சம்பவத்தை பார்க்க வேண்டுமா? மணல் கொள்ளையை படம் எடுத்தவர்களுக்கு கொலை…
திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாபியா கும்பல் .
திருச்சியில் தற்போது வரை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் எங்கும் மணல் குவாரிகள் இயங்காத நிலையில் எவ்வித தங்கு தடையும் இன்றி… Read More...
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் தேற்ற பணத்தை தராத வாலிபர் வெட்டி கொலை.2 பேர் கைது
திருவெறும்பூர்: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது 35). ரியல்… Read More...
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.…
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம் தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ்… Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஓப்படைத்த ஆர்.பி.எப்.…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்
4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது… Read More...
கரூர்:காதலித்த பெண்ணுக்கு திருமணமானதால் அவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் வந்த காதலன் உள்ளிட்ட 3…
கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் சிவகங்கை மாவட்டம்,… Read More...
திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்
திருச்சி கொட்டப்பட்டு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கைத் தமிழர்கள் போராட்டம்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் கொட்டப்பட்டு பகுதியில் அமைந்து உள்ளது.
இங்கு 430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த… Read More...