Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க…

கர்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை திருச்சியைச் சோ்ந்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு…
Read More...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் . பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி ரூ.500 கோடி…

சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி அளவில் வசூலித்த பெண் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் இருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு…
Read More...

உல்லாசமாய் இருக்க இடைஞ்சல். முதலாவது கள்ளக்காதலன் படுக்கொலை. இரண்டாவது கள்ளக்காதலுடன் இளம்பெண் கைது…

தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் சார்ந்தவர் லேட் சுருளி வேல் என்பவரின் மகன் சதீஷ் (வயது 24), கம்பத்தில் உள்ள பலசரக்கடை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பாக சதீஷ் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் சுற்றி…
Read More...

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை, கார தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் தஞ்சாவூர் கிழக்கு பகுதியில் செய்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2024ம்ஆண்டு நவ.8ம் தேதி…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது.ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் .

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது.ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் . திருச்சி, ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எ.புதுார் போலீசாருக்கு நேற்று புதன்கிழமை (ஜன 22ம் தேதி) ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சியில் வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது.

திருச்சியில் வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது. திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ…
Read More...

மைக்ரோ பைனான்ஸ் முகவர்கள் 4 பேர் அதிக வட்டி வசூல் செய்து ஆபாசமாக திட்டியதால் 2 குழந்தைகளுடன்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் தனசேகர் என்பவர் தனது மனைவி பாலாமணியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு வந்தனா என்ற மகளும், மோனிஷ் சென்ற மகனும் இருந்தனர். தம்பதியினர் இருவரும்…
Read More...

திருச்சி தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.

திருச்சியில் தேவாலயத்தில் 30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு. திருச்சி கே.கே.நகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர்…
Read More...

இன்ஸ்டாகிராமில் பழகி இளம் பெண்ணுடன் 6 மாதம் உல்லாசமாக இருந்து விட்டு கழட்டிவிட்ட வாலிபர் மீது…

இன்ஸ்டாகிராமில் பழகி 6 மாதம் கல்யாணம் செய்யாமல், குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள…
Read More...

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை .

புகழ்பெற்ற  பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் சாலை,…
Read More...