Browsing Category
கிரைம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி.சேகர் என்பவர், மாற்றுப் பணியில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.… Read More...
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம். 9 பெண்கள், 2 ஸ்வைப்பிங் மிஷின், பணம் பறிமுதல்.
சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், அனுமதியின்றி செயல்படும் ஸ்பா சென்டர்கள், போன்றவைகளில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து .
இந்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடங்களில்… Read More...
மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர்…
திருச்சியில் மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட உதவியாளரை கைது செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.
திருச்சி கே.கே.நகர்… Read More...
தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று…
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
… Read More...
திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி. பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.வேகத்தடை அமைக்க…
திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி.பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் ராஜா ( வயது 34).… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் அதிரடி கைது .
திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது.
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய காவல் நிலைய சாரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய… Read More...
திருச்சியில் 89 வயது போக்ஸோ தண்டனை சிறை கைதி திடீர் சாவு.
திருச்சி மத்திய சிறை சாலையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 89).இவர் கடந்த 2022 ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கபட்டு… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது .
திருச்சியில்
பாலக்கரையை சேர்ந்த பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை இருதயபுரம் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42 ) இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு… Read More...
திருச்சியில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கத்தியை காட்டி பணம் பறித்த 5 பேர் கைது.
திருச்சியில்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது.
திருச்சி கீழகுறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). இவர்
பொன்மலை யானை பார்க் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த 2 வாலிபர்… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரை விற்ற 2 வலிபர்கள் கைது.
திருச்சி அரியமங்கத்தில்
போதை மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று மாலை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் ரோந்து… Read More...