Browsing Category
கல்வி
திருச்சியில் குரூப்-4 தோ்வுக்கான இறுதி மாதிரித் தோ்வு நாளை நடைபெறுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.… Read More...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்?
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர்… Read More...
தொழில்முனைவோா் பட்டயப் படிப்பு: வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் தொழில் முனைவோா் பட்டயப் படிப்பில் சேருவது தொடா்பான வழிகாட்டுதல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்… Read More...
செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.
செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது.
திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.… Read More...
மணப்பாறையில் பள்ளிப்படிப்பை விட்டு 18 ஆண்டுகளுக்கு பின் மகளுடன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி 5…
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர்.
இதில் மகளை விட தாய் 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி… Read More...
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம்… Read More...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்தது.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது.
இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை… Read More...
பள்ளிக்கூடம் போக வேண்டாம், பேப்பர் வாங்க வேண்டாம். சற்று நேரத்தில் நம் இல்லத்திற்கே வருகிறது +2…
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து… Read More...
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார்…
திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி…
Read More...
Read More...
களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்
களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;" கோனோ". கருவி குறித்து விளக்கம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி… Read More...