Browsing Category
கல்வி
புதுக்கோட்டையில் கராத்தே தகுதி பட்டை வழங்கும் நிகழ்ச்சி.சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர்…

கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா.
ஜப்பான் ஷூட்டோடியோ கராத்தே பள்ளி, ஸ்ரீ பரணி சிலம்பம், யோகா பயிற்சி பள்ளி மற்றும் புரூஸ்லீ கராத்தே பள்ளி இணைந்து நடத்திய கராத்தே தகுதி பட்டை வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டம் பேராம்பூர்… Read More...
ஆபத்தான முறையில் இயங்கும் திருச்சி எஸ் ஆர் வி பள்ளி வாகனம். சோதனையின் போது ஸ்ரீரங்கம் ஆர்டிஓ…

திருச்சி சமயபுரம் அருகே எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த தனியார் பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவ, மாணவியரை பள்ளிக்கு அழைத்து வர, 30க்கும் மேற்பட்ட… Read More...
திருச்சி நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்க…

திருச்சி மணிகண்ட ஒன்றியம் நாகமங்கலம்
ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் மரபுசாரா எரிசக்தி காற்றாலை மின் உற்பத்தி தொடக்கம் விழா,
செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை
செப்பர்டு மற்றம் புது தில்லி மத்திய கல்வி அமைச்சகத்தின்… Read More...
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி விடுதி ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறும் நிர்வாகம்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல்பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,…
Read More...
Read More...
மாணவியின் மர்ம சாவு பற்றி கேள்விக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி உரிமையாளரும் திமுக எம்எல்ஏவுமான…
மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான கல்லூரியில், அமமுக நகரச் செயலாளர் மகள் மர்மச்சாவு.
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி டெக் ஐடி படித்து வந்த மாணவி தாரணி (வயது 19) மர்ம மரணம்.… Read More...
திருச்சி அரசு பள்ளி தலைமையாசிரியையிடம் மகளை பிரம்புடன் ஒப்படைத்த தந்தை. மகளைத் தண்டிக்க ஆட்சேபனை…
திருச்சியில் அரசு பள்ளியில் மகளை விட வந்த தந்தை, தலைமையாசிரியரிடம் பிரம்பை கொடுத்து மகளை தண்டிக்க ஆட்சேபனை இல்லை என மனு அளித்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள்… Read More...
திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு. திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னா், கடும் வெயில் தாக்கத்தால் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டது. இதன்படி வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும்…
Read More...
Read More...
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…
திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா!
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம்… Read More...
‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ கண்காட்சியை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.
அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது.
சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை,… Read More...
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதிகளில் பயிலுவதற்கான சேர்க்கை பயிற்சி…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிலுவதற்கான சோ்க்கை பயிற்சி முகாம் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன.… Read More...