Browsing Category
உலக செய்திகள்
திருச்சி: தங்கம் கடத்தலை விட அதிக லாபம் தரும் புதிய கடத்தல் .
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
…
Read More...
Read More...
குவைத்தில் இறந்த தமிழரின் உடலை பெற்று நாமக்கல் உறவினர்களிடம் இன்று ஒப்படைத்த திருச்சி தமுமுக,…
தமுமுகவின் மனிதநேய மிக்க மக்கள் பணி.
குவைத்தின் Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் வியாழக்கிழமை (03/04/25) அன்று மரணமடைந்தார்.
அவர்…
Read More...
Read More...
திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம்.
அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில்…
Read More...
Read More...
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி…
நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது.
சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1…
Read More...
Read More...
சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நடுவர் நியமனம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான நடுவர்களை தற்போது ஐசிசி அறிவித்திருக்கிறார்கள். அதில் களத்தில் ரிச்சர்ட் லில்லிங் ஒர்த் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் .
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த விமானத்தில் விலை… Read More...
வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவியை மீட்டுத் தரக்கோரி திருச்சி கலெக்டரிடம் கணவன் கண்ணீர்…
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரின் மனைவி சபுரா பீவி கடந்த ஆண்டு ஜீன் மாதம் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.
அங்கு சென்ற நாள் முதலே அந்த… Read More...
பக்கவாதத்திற்கு முக்கிய காரணம் மிட் நைட் பிரியாணி . திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்…

பக்கவாத சிகிச்சையில் சிறந்து விளங்கிய திருச்சி காவேரி மருத்துவமனைக்கு உலக பக்கவாத
அமைப்பு வைர அந்தஸ்து வழங்கியது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி காவேரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது .
பக்கவாத… Read More...
மீண்டும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை .
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதிவரை நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து,… Read More...
வரும் மே மாதம் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தோன்றுவார். புதிய தகவலால்…
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More...