Browsing Category
உலக செய்திகள்
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி கிடைக்கப் போகும் பரிசுத்தொகை ….
இந்திய கிரிக்கெட் இதுவரை ஆண் கிரிக்கெட்டர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கபில்தேவும், சச்சினும், தோனியும் கோலியும்தான் விளையாட்டை விரும்பும் இளைஞர்களின் ஆஸ்தானமாக மதிக்கப்பட்டார்கள்.
காரணம், அவர்கள்தான் இந்திய…
Read More...
Read More...
சிறுவனுக்கு தொடர்ந்து காது வலி! மற்றும் விசித்திரமான சத்தம்! பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த…
நாம் அன்றாட உடல் நல குறைகளை லேசாக எடுத்துக்கொள்வது பல நேரங்களில் பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், கம்போடியாவில் நடந்த ஒரு சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
'
புனோம் பென்னில் வசிக்கும்…
Read More...
Read More...
திருச்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று 2 புதிய உலக சாதனை.
டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி
திருச்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று செய்தித்தாள் புத்தகம் வாசித்து 2 புதிய உலக சாதனை.
திருச்சியில் முன்னாள்…
Read More...
Read More...
திருச்சி வரும் ஜனாதிபதி. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்வருகின்ற செப்.3ம் தேதி திருச்சி வரும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மேலும்,… Read More...
பேரிச்சம்பழம் இறக்குமதி எனக்கூறி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி சிகரெட் இறக்குமதி


தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது.

அதில் ஒரு கன்டெய்னரில்… Read More...
53435 டாலர் மதிப்பில் திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள்…
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இளைத்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 53435 ( டாலர்) திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் .
திருச்சி விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரிடமிருந்து ரூ.12 கோடி மதிப்பிலான, 11.8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய…
Read More...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு முக்கிய… Read More...
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை குரங்கு திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த…
Read More...
Read More...
சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…
சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...
Read More...