Browsing Category
உலக செய்திகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று முதல் அரை இறுதி போட்டி. நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும்…
Read More...
Read More...
உலகக் கோப்பை கிரிக்கெட்: தான் கிங் என்பதை நிரூபித்தார் கோலி.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ரோகித் சர்மா செவி சாய்த்தார்.
அதாவது ஹர்திக் பாண்டியா காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இந்திய அணியின் ஆறாவது பந்துவீச்சாளர்…
Read More...
Read More...
அனைத்து உலக இந்து மக்களுக்கும் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி…
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
அநீதியை ஒழித்து நீதியை நிலை…
Read More...
Read More...
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஆண்டு கால தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி…
முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதின.
நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா…
Read More...
Read More...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி:தனது முதல் போட்டியில் 5 விக்கெட் விழ்த்தி சமி அபாரம்.
தரம்சாலா: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்புகளை சிதறடித்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த…
Read More...
Read More...
உலக கோப்பை கிரிக்கெட்: கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் மண்ணை கவ்வியது தென் ஆப்ரிக்கா அணி
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய அணிகளுக்கு வளந்து வரும் அணிகள் கொடுத்துள்ள இரண்டாவது அப்செட்டாக அமைந்தது நேற்றை நடைபெற்ற போட்டி.
முன்னதாக, கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது…
Read More...
Read More...
இஸ்ரேலில் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது. திருச்சி திரும்பிய பேராசிரியை பேட்டி.
திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரியைச் சோந்த இவா், இஸ்ரேல் பல்கலைக் கழகத்துடன், தமிழ்நாடு வேளாண் பல்கலை. ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தபடி பயிற்சி வகுப்புகளுக்காக இஸ்ரேல் சென்றிருந்தாா்.
இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள…
Read More...
Read More...
டி 20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஓர் சிக்ஸ்ர் கூட அடிக்காமல் 427 ரன்கள் குவித்து சாதனை படைத்த…
உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடவர் கிரிக்கெட்டை போலவே மகளிர் கிரிக்கெட்டிலும் ஸ்டார் பிளேயர்கள் உருவாகி வருகின்றனர். இந்நிலையில், அர்ஜென்டினா மகளிர் கிரிக்கெட் அணி…
Read More...
Read More...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: தொடர் நாயகன் விருதை வெல்லும் முனைப்பில் பும்ரா
இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறது. வரிசையாக 3 போட்டிகளில் வென்று இந்தியா அசத்தி உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக்…
Read More...
Read More...
இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்.உலக கோப்பை தொடர் துரதிஷ்டம் இன்று விலகும்? வாசிம் அக்ரம் நம்பிக்கை.
நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று…
Read More...
Read More...