Browsing Category
உலக செய்திகள்
தைவான் நாட்டில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய மாணவிகளுக்கு ரயில்…
திருச்சி எஸ்பிஐஓ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து(சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று…
Read More...
Read More...
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில்…
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாநகர காவல்துறை இணைந்து நடத்திய புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி…
Read More...
Read More...
ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனுக்கு திருச்சி கலெக்டர்…
துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார் பாராட்டு.
துபாயில் பதிவுசெய்யப்பட்டது துபாயை தலைமையிடமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக…
Read More...
Read More...
திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டம்.
திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி எப்.எஸ்.எம். நிர்வாக இயக்குனர் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.…
Read More...
Read More...
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி.
ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணம் கல்லீரல் நோய் பற்றிய விழப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அந்த உறுப்பைப் பாதுகாப்பது…
Read More...
Read More...
துபாயில் திருச்சி மாணவி சுகிதாவிற்கு சிறந்த இளம் திறமையாளருக்கான விருது.
துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட்…
Read More...
Read More...
திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் 2k23 அகில உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெர்ல் அறக்கட்டளை 2K23 அகில உலக மகளிர் தினம்.
2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சிராப்பள்ளி மேலப்புதூர் கான்வென்ட் ரோடு…
Read More...
Read More...
பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா…
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480…
Read More...
Read More...
ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்…
திருச்சி விமான நிலையத்தின்
புது முனைய கட்டிட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும்
திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.
திருச்சியில் சர்வதேச மகளிர் தினம் 2023 இன் ஒரு வாரக் கொண்டாட்டங்களை லலிதா நர்சிங் ஹோம், ஷியாமளா நர்சிங் ஹோம் மற்றும் ஜனனி கருத்தரிப்பு மையம் ஆகியவற்றின் நிறுவனர் புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.சித்ரா தொடங்கி…
Read More...
Read More...